வாசகர்கள் கருத்துகள் ( 21 )
ஏதோ மாங்காய் புளித்ததோ வாய் புளித்ததோ என்று உச்சநீமன்ற நீதிபதிகள் ஆளுநரை கேள்வி கேட்டு பழியை அவர் மேல் சுமத்துகிறது .ஆளுநர் திமுகவின் பித்தலாட்டங்களை அடிவரை அலசி ஆராய்ந்து பார்த்துதான் தாமதப்படுத்திக்கிறார் . ஆளுநருக்கு தனியாக விளக்கம் கேட்து பின்னர் பொது வழியில் சொல்லி இருக்கலாம் .
இந்த தீர்ப்பை வழங்கவே நீதிபதி அல்லியை மாற்றினார்கள் . ஏதோ உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பையும் கொடுத்து அடுத்தவர்கள் மேல் பழியை போட்டு தப்பிக்கிறது . நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாக வழுக்குகள் நிலுவையில் இருக்கிறதே ஏன் ?
உச்சநீதிமன்றம் குடியரசு தலைவர் , துணை குடியரசு தலைவர் , பிரதமர் , கவர்னர் இவர்களின் அதிகாரத்தில் தலையிட்டு அபவர்களின் நேரத்தை வீணடிக்கறார்கள் .
உச்ச நீதிமாற்றம் இது போன்ற அரசியல் வழக்குகளை தாமதம் ஏன் கேட்கும்போது அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளின் ஓய்வுபெற்ற பல லட்சம் ஊழியர்களின் பென்ஷன் இருப்பது மூன்று வருஷங்களாக ரிசர்வு வங்கி ஓய்வுபெற்றவர்களின் பென்ஷன் போன்று அப்டேஷன் செய்யவில்லை இதுபற்றிய வழக்குகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருப்பதை கொஞ்சமாவது உச்ச நீதிமன்றம் கண்டு கொள்ளுமா? பல லட்சம் வாங்கி ஓய்ஊதியர்களுக்கு ஒரு விடிமோட்சம் விரைவில் கிடைக்குமா ?
கவர்னர் பல குற்ற வழக்குகளில் இப்படித்தான் விசாரிக்க தடையாக இருக்கிறார், நீதிபதிகள் கேள்வி கேட்டு பிறகு விட்டு விடுகின்றனர், ஏன் ? சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் தானே ? கவர்னரை கோர்ட்டுக்கு வரவழைத்து கண்டிக்கலாம், ஏன் தண்டனை கொடுக்கலாம், இதனால் இனி வரும் காலங்களில் இதுபோல மீண்டும் நடக்காமல் இருக்கும். இல்லையெனில் இந்த மெத்தனப்போக்கு தொடரும், நீதிபதிகளே உங்கள் கையில் .
என்னய்யா இது கவர்னரே இப்படி தாமதம் பண்ணியிருக்குறாரு?? உடனே ஒப்புதல் கொடுக்கறதாவுட வேறென்ன வேலை இவருக்கு? திருட்டு திராவிட கும்பலுக்கு இவரும் துணை போயிருக்கிறாரா?
மாநில போலீஸ் இந்த வழக்கை எப்படி நடத்தும் என்பது தெரியாதா? செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரை கைது செய்யாமல் இந்த வழக்கு நடத்தவும் முடியாது .ஆனால் யார் அவரைப் பதுக்கி வைத்திருப்பார்கள் என்று போலீசுக்கு தெரியாதா?ஆகமொத்தம் வழக்ககை நீர்த்துப் போகச் செய்யத்தான் அரசு முயற்சிக்கிறது என்பது கவர்னருக்கு தெரிந்தால் கவர்னர் இப்படித்தான் நடந்து கொள்வார். மக்களின் வரிப்பணத்தை வீணடிக்காமல் இருந்தால் சரி.
நிறைய வழக்குகள் தேங்கி இருப்பதற்கு என்ன சொல்வார்கள் ??
அடித்த கொள்ளையில் குடும்பத்துக்கு தவறாமல் கட்டிங் கொடுத்து செழிப்பாக்கிய செபா வை பலி கொடுத்து மன்னர் புலிகேசியார் தப்பியது நியாயமா ????
A2 அசோக்குமாரை இருக்குமிடம் தெரிந்தே போலீஸ் கைது செய்யாமலிருந்தால் கவர்னர் ஒப்புதல் தந்தாலும் வழக்கு விசாரணை நகராது. குற்றவாளிகளை திமுக கடைசிவரை காப்பாற்றும். கப்பத்துக்கு நன்றிக்கடன்?. கவர்னர் செய்தது சரி.
பிஜேபி ஆட்சிக்கு வரச்சொல்லி பிரஷர், பிஜேபி கு வந்தவுடனே ஊழல் பண்ணலை னு சொல்லிடுவானுங்க, அஜித்பவர், சோரன், அப்புறம் எடியூரப்பா, குமாரசாமி, ஏன் நம்மவூர்லயும் தினகரன் இருக்காரூ, ஓ பி எஸ்
நீங்க சொல்ற, இவங்க செய்த ஊழலுக்கு ஆதாரம் இருந்தால் தாராளமாக வழக்கு தொடரலாமே....மத்தியில் எதிக்கட்சி , மாநிலத்தில் ஆளுங்கட்சி . தமிழ் நாட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஜெ மரணம் ,கொடநாடு கொலை வழக்கு என ஏகப்பட்ட வழக்கு போட்டு நீதிய நிலை நிறுத்துவோம் என்று சொன்னது என்னாச்சு . இதற்கு என்ன பதில் இருக்கு மாதவா ........உங்க owner காட்டும் 200 , கண்ண மறைக்குதா ......