வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஆற்றங்கரை ஓரம் இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்றினால் போதும். கழிவு நீர் கலக்கமும் நிறுத்த பட வேண்டும். பிறகு ஆறு சுத்தமாக இருக்கும்
சரி எடுத்த குப்பைகளை எங்கே கொட்டுனீங்க?
அது ரீசைக்குள் செய்யப்பட்டு உரமாக தயாரிக்க படும் திரு அப்பாவி அவர்களே
அப்பாவியின் வீட்டில்
ஒரு நாளைக்கு 130 டன் என்றால் 15 ட்ரக்குகள் அளவுக்கு தான் எடுத்திருக்கிறார்கள்.. கிராமில் போட்டிருந்தாள் இன்னமும் பெரிய நம்பராக தெரியும் ..கூவம் சீரமைப்பு மாதிரி இருக்க வேண்டாம்
புனிதமான பகவான் கிருஷ்ணர் ஓடியாடி விளையாடிய இடங்கள், நீர் நிலைகள் பாதுகாக்கப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டும்.
ரொம்ப குறைவா இருக்கே. ஆளுக்கு கால் கிலோ போட்டாலும் குறைந்தது 15 கோடி கிலோ வரணுமே. மக்கள் திருந்தி விடடார்களா.