வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஓட்டு பிச்சைக்காரன் பிச்சை போடுபவனை பிச்சைக்காரன் ஏன்கிறான்
பிச்சை கொண்டு ய்ண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும் அச்சமில்லை. அச்சமல்லை. அச்சம் என்பதில்லையே. பாரதியார்.
அப்புச்சிக்கு 2018ல காங்கிரஸ் எம் எல் ஏக்கள் கிட்ட பிச்சை எடுத்துதது மறந்துடுச்சி போல
மனு கொடுப்பது பிச்சை என்றால் நீ தேர்தல் சமயத்தில் எடுப்பது என்ன கௌரவ பிச்சையா? மக்கள் மனுகொடுத்தாலும் நிறைவேற்றாத அரசுக்கள் இருந்தாலும் ஒண்ணுதான் இல்லாவிட்டாலும் ஒண்ணுதான் .. மக்கள் மனுகொடுத்துதான் ஒரு பிரச்சனை தீர்க்கப்பட வேண்டுமென்றால் நீ உடனே பதவி விலகு
கோயிலுக்கு உள்ளே எடுப்பவர்களை பற்றி ஏதாவது சொல்லிருக்காரா
ஓட்டுக்கு பணம் வாங்கினால் அது பிச்சைக்குத்தான் சமம். உனக்கு காசு கொடுத்து ஓட்டு கேட்பவன் பதவிக்கு வந்தால் எவ்வளவு சுரண்டுவான் என்பதை வாக்காளர்கள் சற்று எண்ணி பார்க்க வேண்டும். இலவசம் நல்ல விஷயத்துக்கு பயன்பட்டால் சைக்கிள் மடிக்கணினி போன்றவை குடும்பம் பயன்பெறும். ஆனால் இலவச அரிசி போன்ற திட்டங்கள் மக்களை சோம்பேறியாகும். உடல் பலம் போய்விடும். உழைக்கும் எண்ணமே வராது. பிறகு வடக்கன் வந்து எங்க ஏரியாவில் கடை போட்டுட்டான் எங்க வேலையே தட்டி பறிக்கிறான் என்று கூச்சல் போடுகின்றார்கள். ஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைகிறது. நீ ஒழுங்கா வேலை செய்தால் அவர்கள் ஏன் இங்கு வந்து வாழப்போகிறார்கள் . நமக்குள்ளேயே ஒற்றுமை இல்லை பிறகு எப்படி நம் குடும்பம் முன்னேறும்? குடிப்பழக்கம் போன்றவைகள் அவர்களிடம் பெரும்பாலும் இல்லை .அதனால் பெரிய அளவில் சேமிக்க முடிகிறது . இங்கு குடிப்பழக்கம் குடும்பத்தையே சீரழிக்கிறது. ஆகவே உள்ளதை யதார்த்தமா சொன்னால் கோவம் கொள்ளாமல் சிந்தித்து பார்க்கவேண்டும்
அரசியல்வாதிகளே மக்கள் போட்ட பிச்சையில் பதவி.
அந்த ஊர் சீமான்
ஒரு காலத்துல இயலாதவர்கள், துறவிகள் ,ஞானிகள் தவிர வேறு யாரும் யாசகம் கேப்பதில்லை ....ஆனால் இன்று நிலைமையே வேறு.....தற்போதைய எளிய வழியாக யாசகம் கேட்பது மாறி உள்ளது ...அதில் இளம் வயது முதல் அனைவரும் போகுமிடமெல்லாம் கேக்கிறார்கள்..... எப்படித்தான் தான் சுயமரியாதையை விட்டு கொடுத்து இப்படி செய்கிறார்கள் என தெரியவில்லை ....இவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் புரோக்கர்கள் .... எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்துள்ளார்கள் ....அமைச்சர் சொன்னது ஒரு விதத்தில் சரி என்றாலும் மனு கொடுப்பது தவறு அல்ல ....இயலாதவர்கள் கேக்கிறார்கள் ....சமூக நலத்துறையின் பொறுப்பு அது ...அந்த மனு தீர்விற்கு உகந்ததா இல்லையா என்பதை அந்த நலத்துறை முடிவு செய்து தீர்வு காண வேண்டும் ....அதை தான் மாவட்ட ஆட்சியர்கள் மாதம் ஒரு முறை செய்கிறார்கள் ...
இப்படி பட்டு ன்னு உண்மையைப் போட்டு உடைச்சா எப்படி ???? பணத்துக்கும், சரக்குக்கும் , பிரியாணிக்கும் இங்கே எழுதுறவங்க உங்களைக் காய்ச்சி எடுப்பாங்க பாருங்க .......
உண்மையைக்கு புறம்பாக பொய்யான பெயரில் ஒளிந்து கொண்டு கருத்து எழுதும் கூட்டம் தளத்தில் அதிகமாகிவிட்டது சகோ.
சங்கி