வாசகர்கள் கருத்துகள் ( 11 )
உண்மை தான்.... கான் கிராஸ் கட்சி நாட்டு மக்கள் யாருக்கும் உண்மையாக இருக்கவில்லை.... அவர்கள் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்கள்..... இல்லையென்றால் சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகள் ஆன பின்னரும்... காஷ்மீர் மாநிலத்தில் SC... ST... மக்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்காமல் இருந்து இருப்பார்களா ??? ஆனால் கான் கிராஸ் கட்சி பப்பு....தான் ஏதோ தாழ்த்தப்பட்ட மக்களின் ரட்சகர் போல் சீன் போட்டு கொண்டு திரிகிறார்.... மக்களுக்கு உண்மை தெரியாது என்று நினைத்து விட்டார்.
மகா பிரபு நீங்கள் இங்கே வந்துடீங்களா?? ருசியா உக்ரனே, காசா இஸ்ரேலிய பிரச்சினைகளுக்கு எல்லாம் உங்களை விட்டா வேற யாரால தீர்ப்பு சொல்ல முடியும் ?
சாத்தியமான வார்த்தை..
அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் ஓய்வு எடுத்து வீண் பொழுது போக்கவில்லை இந்த எழுபத்து நான்கு வயது இளைஞர் ..... ஆனால் ஹரியானாவுக்கு செய்யப்போவது என்ன என்பதை மட்டும் ஹைலைட் செய்து பேசியிருக்கலாம் ..... ஒவ்வொரு தேர்தல் பிரச்சார கூட்டத்திலும் காங்கிரசை குறைசொல்வதால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்தது போலாகிவிடும் ....
காங்கிரஸ் விடுங்க பாஸ் இப்பயெல்லாம் நீங்க ஆர் எஸ் எஸ் பற்றியெல்லாம் ஏதும் சொல்லுவதே இல்லையே ஏன்
ஆர் எஸ் எஸ் ன்னா தண்டுவடம் முழுவதும் ஐஸ்கட்டியை வெச்சு நெருடியது போல் இருக்குதா ??
விரைவில் வரப் போகிறது பெரிய ஆப்பு
ஹி ஹி அவர்கள் வாயை மூடி இருக்கின்றார்கள் என்று எதையாவது உளறிக்கொண்டே இருக்கன்வேண்டியது அப்புறம் அவர்கள் ஏதாவது சொல்லிவிட்டால் அமெரிக்கா அப்புறம் வெளிநாட்டு போய் மேரா பச்சவோ , மேரா பேட்டியோ , மேரா மாவோ அப்புறம் ஏழைத்தாய் மகன் என்று நீலி கண்ணீர் விட்டு கதறி புலம்ப வேண்டியது
காங்கிரஸ் பற்றி மோடிஜி மிக மென்மையான வார்த்தையில் சொல்லியிருக்கிறார். தேச துரோகி கட்சி என்று சொல்லியிருக்க வேண்டும். அதன் எதிர் கட்சி தலைவர் வெளிநாடு சென்று இந்தியாவை தன் எதிரி நாடு போல் பேசியிருக்கிறார். இந்த கருத்தை பாகிஸ்தான் மீடியாவில் ஒருவர் சொல்லியிருக்கிறார். காங்கிரசின் 10 வருட பொம்மலாட்ட அரசில் தானும் தன் கூட்டணி கட்சிகளின் எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்டியிருகிறார்கள். ரூபாய் அச்சிடும் இயந்திரத்தின் எதிரி நாட்டிற்கு விற்கும் அளவிற்கு காங்கிரஸ் அரசு தரம் கேட்டு போனது. காங்கிரஸ் கட்சி இந்திய தேசத்தின் அவமானம்.
பாரத பிதா மகனாகிய நீங்கள் எங்கு சென்றாலும் அங்கு பொய்யும் புரட்டும் பஞ்சம் இருக்காது என்பது நிதர்சன உண்மை.
ராமனின் பெயரை வைத்துக்கொண்டு எவ்வளவு கூவினாலும் 200 ரூபாய் தான் கூலி