வாசகர்கள் கருத்துகள் ( 26 )
ஆங்கில மருத்துவ கார்ப்பரேட் சகோதரர்களுக்கு வயித்தில் புளியை கரைக்குது போல ...... இது எங்கள் பாட்டன், அப்பன் செய்த சின்ன விசியம்தானே .... இதுக்கே வா எல்லோரும் பழமை விடையங்களை நோக்கி போறாங்க விடுங்க ஐயா
ஆங்கில மருத்துவர்கள் சிந்துவின் மனைவியை கைவிட்ட பிறகுதான் சித்த, ஆயுர்வேத போன்ற மற்ற பல இயற்க்கை வைத்தியத்தை நம்பிக்கையுடன் மனதார கடைபிடித்து அதன் மூலம் சிந்துவின் மனைவி பூரண குணமடைந்து நலமோடு இருக்கிறார். ஆங்கில மருத்துவர்கள் முதலில் ஏன் சிந்துவின் மனைவியை குணப்படுத்த முடியாது என்று கைவிட்டார்கள் ? அவர் என்ன ஒரு பொம்மையா அப்படியே விடுவதற்கு ? தன மனைவியை காப்பாற்றும் பக்ஷத்தில் சித்து தீவிரமாக மற்ற வைத்தியத்தை கடைபிடித்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். முதலில் சிந்துவின் மனைவியை காப்பாற்றமுடியாது என்று கூறிய ஆங்கில மருத்துவர்களை முதலில் விசாரிக்கவேண்டும் , அவர்கள் ஏன் அந்த முடிவுக்கு வந்தார்கள் என்று ? அவர்களின் பதில் சரி இல்லை என்றால் முதலில் ஒரு உயிரை காப்பாற்ற முடியாமல் போனதற்கு அந்த ஆங்கில மருத்துவர்களை கைது செய்து அவர்கள் நஷ்ட ஈடாக கேட்ட 820 கோடி ரூபாயை சிந்துவின் மனைவிக்கு கொடுக்க வேண்டும்.
என்னடா இது .கிணறு வெட்ட பூதம் கிளம்பிடிச்சே
ஆங்கில மருத்துவ கொள்ளைக்கு காரணம் கோர்ட்டின் நய. வஞ்சக பாரபட்சமான செயல் .இந்த அநியாயத்தால் திருவாங்குர் ராஜா வைத்திய சாலை ஆங்கிலேய வைத்தியத்துக்கு சவால் விட இன்று காணவில்லை.
நம்பிக்கைதான் வாழ்க்கை. அவர் குணமாகிவிட்டேன் என்றால் விட வேண்டியதுதானே
ஆங்கில பார்மா கம்பெனிகள் சிண்டிகேட் போட்டு வேறு எந்த மருத்துவமும் முக்கியத்துவம் பெறாமல் இருக்கும்படி பார்த்து கொள்கிறார்கள் ... கேன்சர் என்பது அவர்களை பொறுத்தவரை நோயல்ல ... அது ஒரு பல ஆயிரம் கோடி பிசினஸ் ..
ஆங்கில சிகிச்சை முறை ஒரு வியாபாரமாக மாறிவிட்டது .. உதாரணம் சிறு சிறு க்ளினிக் நடத்தும் டாக்டர்களும் தாங்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை அவர்களிடம்தான் வாங்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது .. மேலும் மக்கள் மருந்தக மருந்துகளுக்கு வீரியம் இல்லை என்ற புரளியை கிளப்பிவிடுவதும் அவர்களும் ஆங்கில தனியார் நிறுவுன மருந்தை விற்கும் கடைக்காரர்கள்தான் .. குறிப்பாக புற்று நோய் மற்றும் சிறுநீரக செயலிழப்பை நீண்ட நாளுக்கு பணம்காய்ச்சும் பயிராக மாறியதும் அவர்கள்தான்.. அதே சமயத்தில் இயற்க்கை மருத்துவம் வாழ்வியல் முறை என்று சொல்லி மக்களை கொள்ளை அடிக்கும் கூட்டமும் பெருகியுள்ளது .. ஆர்கானிக் என்று சொல்லை வைத்துக்கொண்டு உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துகளை கொள்ளை விலைக்கு விற்கும் கூட்டம் இங்கு உள்ளது.. உண்மையில் இந்தியாவில் விற்கப்படும் உலகளவில் கூட 100 சதவிகிதம் ஆர்கானிக் என்பது சாத்தியமில்லாதது .. ஒரு வேலை சிந்துவின் மனைவி தனது முந்தைய சிகிச்சை விபரங்களையும் பிந்தைய விபரங்களையும் வெளியிட்டு அது உண்மை என்றால் இந்த 2000 நபர்களும் தங்களோடு தொழிலை விட்டுவிடுவார்களா ?
சித்து வுக்கு சித்த மருத்துவம் வேலை செய்ததது. இதுவே உண்மையான மருத்துவம். அது டுபாக்கூர்.....
ஓ, நீதான் அந்த டாக்டரோ?
சித்து மனைவி சொன்னது தவறாக கூட இருக்கலாம் ஆனால் இதெற்கெல்லாம் ஆதாரம் கேட்டு வழக்கு போடுபவர்கள் ஆங்கில மருத்துவம் குணப்படுத்துகிறதா என்பதெற்க்கு ஆதாரம் கேட்டு வழக்கு தொடுப்பார்களா ? எல்லாம் தூண்டப்பட்ட செயல்போல தெரிகிறது