வாசகர்கள் கருத்துகள் ( 8 )
எப்படியும் நமது மாண்புமிகு நீதிபதிகள் இவரை சாட்சியங்கள் சரியாக இல்லை சரியாக நிரூபிக்க படவில்லை என காரணம் கூறி இவரை விடுதலை தான் செய்ய போகிறது. நடிகன்னா சும்மாவா.
அவன் என்ன கேட்டாலும் ஏற்பாடு பண்ணிக்கொடுக்க போறீங்க ன்னு புரியுது .........
தாஜ் ஹோட்டலுக்கு போட்டியாக சிறைகள் செயல்பட துவங்கியுள்ளன.
சிரிப்பு போலீஸ். சிரிப்பு நீதி மன்றம். சிரிப்பு அரசாங்கம். ஊரே சிரிப்பா சிரிக்கிது.
சுதந்திரத்துக்காக பாடுபட்ட ஒரு சிலர் அந்தமான் தனிமை சிறையில் இருந்தார்கள் - ஒரு சிலர் முதல் வகுப்பு சிறையில் அரண்மனையில் இருந்து கடிதம், புத்தகம் போன்றவற்றை எழுதி சரித்திரம் படைத்தார்கள். அதே போல ஒரு நடிகருக்கு டீவி வழங்குவதால் குடிமுழுகிப்போவது கிடையாது என்ற அடிப்படையில் கொடுக்கலாம். அவர் என்ன செபா போல நியூஸ் கவரேஜா கேட்கிறார். கலிகாலம்டா...
அப்படி தனிமை சிறையில் இருந்த சிலர் வெள்ளைக்காரனிடம் மன்னிப்பு கடிதமும் கொடுத்து விடுதலை ஆகியுள்ளார்கள்
பச்சைக்கிளிக்கு பேண்ட்டு சர்ட்டு எல்லாம் வாங்கி குடுத்து பத்திரமாக பார்த்து கொள்ளவும்.. முடிந்தால் ஒரு புல்லெட்டும் வாங்கி கொடுக்கவும்.....