வாசகர்கள் கருத்துகள் ( 10 )
உபிசுக்களும், காங்கிரசும் எதிர்த்தால் அது நாட்டுக்கு நல்ல திட்டம் என்று புரிந்து கொள்ளுவோம்.
எல்லா மாநில மற்றும் மத்திய அரசை கலைத்து விட்டு ஒரே நாளில் ஆன்லைன் மூலம் இருக்கும் இடத்தில் இருந்தே ஆதார் மூலம் தேர்தல் நடைபெற திட்டம் வகுத்தால் - முடிவு சூப்பரா இருக்கும்!
இப்படி சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள்
ஒரு தேர்தலையே ஒரு மாசத்துக்கு நடத்தி, வெயில்னு தெரியாம அட்டவணை? ஆளுங்கட்சி ஜால்ராக்கள்.
இந்த ஆரம்பித்து விட்டார்கள் .... இப்படி இருந்தால் நிச்சயம் கடும் விளைவுகளை ஏதிர்கொள்ள நேரிடும்
வாக்காளர்கள் அடையாள அட்டை, பட்டியல் புதிய முறையில் தயாரிக்க வேண்டும். பழைய அட்டை செல்ல கூடாது. தேர்தல் ஆணையம் தன் பணியாளர்கள் கொண்டு தயாரிக்க வேண்டும். உள்ளாட்சி, மாநில, மத்திய அரசு ஊழியர்கள் தயாரித்து பரிந்துரை செய்ய வேண்டும். தேர்தல் ஆணைய ஊழியர்கள் விவரங்கள் உறுதி படுத்தி, வாக்காளர்கள் எண் வழங்க வேண்டும். தேர்தல் அறிவிப்புக்கு பின் ஓட்டு போடும் தொகுதி தெரிவிக்க வேண்டும். சட்டம் திருத்த 50 சதவீதம் குறையாமல் மாநிலங்கள் ஒப்புதல் ஏன்? சரியான காரணம் இல்லாமல் ஒப்புதல் வழங்க மறுத்தால், மாற்று ஏற்பாடு கவர்னர் ஒப்புதல் மூலம் இறுதி செய்ய வேண்டும்.
ரொம்ப சந்தோஷம். ஏற்கனவே பல வாக்காளர்கள் வாக்களிப்பதில்லை. நீங்கள் லட்சத்தில் ஒருவர் என்ற பெருமிதத்துடன் பெருமை பேசுங்கள். வாழ்க வளமுடன்.
India முழுதும் MLA, MP and Counselor என அனைத்திற்கும் ஒரே தேர்தல் ஒரே நேரத்துல வைக்கனும். அப்ப தான் ஓட்டுக்காக பணம் கொடுக்குறது குறையும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கொண்டு வந்தா ஓட்டுக்கு பணம் கொடுக்குறது ஓட்டுக்கு பணம் வாங்குறதும் குறைய வாய்ப்பு இருக்கு.
நாங்கள் ஓட்டு போடவில்லை என்றால் நீங்கள் என்ன செய்ய முடியும்