வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கை யார் ஆட்சிக்கு வந்தாலும் மிகப்பெரிய தில்லுமுல்லுக்கு வழிவகுத்துவிடும்.WiFi ,netconnection மூலம் ஒட்டுமொத்த EVM களையும் கட்டுக்குள் கொண்டுவந்து விருப்பம்போல் தேர்தல் முடிவுகளை மாற்றி கொள்ள வழிவகுக்கும்.
EVM எலக்ட்ரானிக்ஸ் device Wifi digital coommunication ரெண்டும் வேற வேற கட்டுப்படுத்த முடியாது தெரிஞ்சா பதிவிடனும் வதந்தி பரப்ப கூடாது
உண்மையில் சொல்லப்போனால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தான் உண்மையான கூட்டாட்சி .. தனி தனியே தேர்தல் நடத்துவதற்கு பெயர் கூட்டாட்சி இல்லை. ஆரம்பத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று இருந்ததை இஷ்டம் போல மாநில ஆட்சியை களைத்து ஒரு ஒழுங்கை கெடுத்ததும் காங்கிரஸ் கட்சி தான். இன்று நாட்டில் உள்ள அணைத்து சிக்கல்களுக்கும் காங்கிரஸ் காய்ச்சி தான் காரணம்.
ஒரே நாடு ஒரே IPCs வருமா
கூட்டாட்சி என்பது மாநில நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொருந்தும். ? சமஸ்தானம் இணைந்து, மாகாணம் ஆன பின் தற்போது நிர்வாக வசதிக்கு மொழி வாரி மாநிலம். மாநில நிர்வாகம் தனி ஆட்சி ஆகாது. ? மாநில நிர்வாகம் - மத்திய அரசுக்கு இடையே கூட்டாட்சி முறை கிடையாது. தத்துவமும் கிடையாது . இந்திய தேர்தல் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் இருக்க வேண்டும். நாடு முழுவதும் 18 வயது பூர்த்தியான குடியுரிமை பெற்ற ஒருவருக்கு ஒரு வாக்காளர் அடையாள எண் தேர்தல் ஆணையம் தேர்தலுக்கு முன் கொடுக்க வேண்டும்.
அரசாங்கத்துக்கு தேர்தல் செலவு மிச்ச படுத்தலாம் அதுலே ஒன்னும் சந்தேகமே இல்லை. ஆனா இப்படி உ பி களின் வயதிலே அடிக்கிறீங்களே அதுதான் ரொம்ப சங்கடமா இருக்கு.
ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே மொழி, அதுவும் கூட்டாட்சிக்கு எதிரானதல்ல இப்படிதான் பேசுவார்கள். அதற்க்கும் "ஆமாம் சாமி" போட இன்னொருக் கூட்டம்.
கூட்டாட்சி என்றால் ஒவ்வொரு ஊராக பணம் கொடுத்து ஓட்டு வாங்க ஏதுவாக சட்டம் இருக்கவேண்டும். இல்லை என்றால் வந்தேறி திராவிடக்கூட்டம் ஏற்றுக்கொள்ளாது. வாரம் ஒரு தொகுதி என்று வைத்தால்க்கூட சிறப்பாக பணம் கொடுத்து அணைத்து ஓட்டுக்களையும் வாங்கிவிடுவார்கள்.
அப்ப, அடுத்த வருசம் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுடன் லோக் சபா தேர்தலும் நடத்துவார்களா?
உங்களுடைய கேள்வி நியாயமானது ஆனால் 2029 க்கு பிறகு அமுலுக்கு வரும் என்று கதை கட்டுவார்கள் விடுங்கள் எவ்வளவுதான் ஆடுவார்கள் பார்ப்போம்