வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இந்த லட்சணத்தில் உச்சநீதிமன்றம் ஜாமீன் தான்.முக்கியம் ன்னு முக்கி கொண்டு உள்ளது. தப்பி தவறி கூட எவனுக்கும் அரசியல் வியாதிகள் க்கு மட்டும் தண்டனை விதித்து விட கூடாது.
அடப்பாவிகளா.... இப்போது தான் வழக்கே பதிவு செய்கிறீர்களா.... விளங்கிடும்.... இந்த லட்சணத்தில் இருக்கிறது இந்திய சட்டம் மற்றும் நீதித்துறை.... பிறகு எப்படி நாடு முன்னேறும் ???
40 வருடங்கள் ஆகிறது தண்டனை வழங்கிய பின்னர் மேல் முறையீடு செய்ய அனுமதி கொடுக்கக் கூடாது தண்டனை நிறைவேற்ற வேண்டும்
சீக்கியர்களை காங்கிரஸ் கட்சியால் இனப்படுகொலை செய்யப்பட்ட பிறகும் காங்கிரஸ் கட்சியில் சீக்கியர்கள் இருப்பதும், அவர்களுக்கு வாக்களிப்பதும் இறந்த சீக்கியர்களுக்கு செய்யும் துரோகமாகும்.
wasting time and money such cases will never deliver justice to the innocent peoples affected by the organised crime
Only 40vyears have gone by. Wait for another 40 years please