வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இயற்கை பேரிடர்களுக்கு மாநில அரசு பணம் ஒதுக்குவதே கிடையாதா ? கிராமத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி அனைத்தும் தில்லியில் இருந்து கொண்டே மோதி ஜி செய்து வருகிறார். வந்தே பாரத் ரயில், மாநிலங்களுக்கிடையே விரைவுச் சாலைகள், மருத்துவ காப்பீடு, விவசாயிகள் உதவித்தொகை, நூறு நாள் வேலைத் திட்டம் மற்றும் என்னவெல்லாம் மோதி ஜி செய்வார் ? மாநில அரசுகள் என்னதான் செய்கின்றன ?
வயநாட்டு சீரழிவுக்கு INDI கூட்டாளி ஆட்சிகளே காரணம். நிதியுதவிக்கு மட்டும் மத்திய அரசா? ஸ்டிக்கர் ஒட்டாவா?
தெற்கிலிருந்து கொள்ளையடிக்கப்படும் GST எங்கே போகிறது ? அதிலிருந்து நிதியுதவி அளிப்பது அடிப்படை நியாயம். காமாலை கண்களுக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை