வாசகர்கள் கருத்துகள் ( 9 )
என்னமோ இவரை சொல்லித்தான் நாம கேட்டு மரம் நடணுமாம்.
இந்தியா எப்படி வல்லரசாக முடியும்
சுற்றுப்புற சூழல் தினத்திற்காக மரம் நடுவதை பிரதமர் முன்னின்று ஊக்குவிக்கிறார். இன்னமும் உபீஸ்கள் திமுக வென்று விட்டதாக கனவில் இருப்பதால் பிரதமர் அன்றாட வேலைகளில் ஈடுபடும் போது குழப்பம் அடைந்து இங்கு கமென்ட் கொடுக்கிறார்கள். சுற்றுப்புற சூழல் தினத்தை முன்னிட்டு உபீஸ்கள் மரம் நட்டு தங்களுடைய தோல்வியை ஆறுதல் படுத்திக் கொள்ளலாம்.
ஆரம்பிச்சிட்டாங்கயா ஆரம்பிச்சிட்டாங்க.
நல்லது ஏற்றுக்கொள்ள ஒரு மனம் வேண்டும். அது இல்லை என்று ninaikkiren.
மிகவும் அருமையான திட்டம். மரம் நட வேண்டும் என்பதும், அனைவரையும் ஈடுபடுத்த வேண்டியது என்பதும் மனதிற்கொண்டு, தாயை மரியாதை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும் மனதில் பதியுமாறு இந்தத் திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார். நாம் எல்லோரும் மரம் நட்டு, நமது தாய் மண்ணிற்கு மரியாதை செய்வோம்.
ஆரம்பிச்சிட்டாரையா கொரானாவுக்கு மணியடிச்ச மாதிரி ஹேஷ்டாக் போட்டோ .... விளம்பரம். எல்லோரும் ஒரு போட்டோகிராபரை தோளில் சுமந்துகொண்டு போகவேண்டியதுதான். பிரதமருக்கென்ன சுற்றி சுற்றி விளம்பர விற்பன்னர்கள்.
அப்பத்துக்கு மதம் மாறிய கும்பலுக்கு மோடி எதைச் செய்தாலும் வயிறு எரிகிறது ஹூம் என்ன செய்ய இன்னும் ஐந்து வருடத்திற்கு அவர்தான் பிரதமர் அதனால் புலம்பி எந்த பிரயோஜனமும் இல்லை.?
ஐயா நீங்க மரக்கன்று வைக்க சொல்றீங்க ஆனால் எங்களது கிராமத்தில் எங்களது கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவரும் ஆர்டர் வேண்டும் என்று சொல்கிறார் நாங்கள் எப்படி மரக்கன்று நடுவது கோவை மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி உள் வட்டம் வடவேடம்பட்டி கிராமம்
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
4 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
4 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
7 hour(s) ago | 12
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
10 hour(s) ago