வாசகர்கள் கருத்துகள் ( 13 )
Rs 200 received this morning ??
விளையாட்டு என்பது எப்படி விபரீத விளையாட்டாக மாறிவிட்டது . தண்ணீரும் உணவும் காற்றும் இல்லாமல் எல்லோரும் உயிர் வாழலாம் ஆனால் அரசியல் இல்லாமல் வாழ முடியாது என்பதற்கு இது ஒரு உதாரணம், வந்தே மாதரம்
கருத்துக்கணிப்புகள் கூறியபடி அனைவருமே காங்கிரசு தான் வரப்போகிறது என்று நம்பினார்கள். அதனால்தான் இந்த விளையாட்டு வீரர்களும் அவர்கள் பக்கம் சேர்ந்து போட்டியிட்டார்கள். இப்போது அவர்கள் வருத்தப்படுவார்கள். 10 வருடம் பிஜேபி ஆட்சியில் இருந்த பொழுதும் காய்களை சரியாக நகர்த்தி மொத்தமாக பதிவான ஓட்டுக்களில் வெற்றி விகிதம் சில லட்சங்கள் என்ற போதிலும் ஆட்சியைப் பிடித்தார்கள்.
இன்னிக்கு சாபம் கொடுப்பதில் பிரிஜ்பூஷனுக்கும் நம்ம தள பக்கோடாஸ்க்கும் குஸ்தி போட்டி நடக்குது... பொறுத்திருந்து பார்ப்போம் யார் கெலிக்கறான்னு ...
எத்தனை காலம் ஏமாற்ற முடியும்?
தன் சுயநலத்திற்காக தான் போகத் காங்கிரசில் சேர்ந்தார். தன் மீது தவறு வைத்து கொண்டு மற்றவர்களை கேவலமாக பேச கூடாது போகத்...
தன்னிஷ்டத்திற்கு நிர்வாகம் வளைந்து கொடுக்காத போதெல்லாம் போலி வீரர்கள் தகாத குற்றச்சாட்டுக்களை கூறுவது வழக்கமாக்கி விட்டது. இது மாறினால் மட்டுமே விளையாட்டுக்களில் நாம் முன்னேற முடியும்.
தோல்வி அடைந்தவர்களுக்கு கட்சியில் இடம் கொடுத்தால் கட்சி எப்படி உருப்படும்? முதலில் பெரும் தோல்விகளை மீண்டும் மீண்டும் கொடுக்கும் பப்புவை விரட்டினால் தான் காங்கிரஸ வளரும்..
இந்த பெண்ணால் நமது நாட்டின் பெயர் கெட்டுவிட்டது என்பதனை காங்கோ எப்போது தான் உணருமோ?
பேச கூடாது ??
... என்பது சரிதான் .