வாசகர்கள் கருத்துகள் ( 37 )
ராகுல்கான் ஒரு பயித்தியம் என்று அவரின் செயல் நிரூபிக்கிறது இவரெல்லாம் பிரதமரானால் நாட்டின் மானம் கப்பலேறும்
இவர் சட்டவிதிகளை படித்து தெரிந்து கொண்டு பேசுவது நல்லது..
என்னங்கடா இது...அது எதுக்கு...?
இந்து கடவுளர்கள் ஆயுதம் ஏந்தி இருப்பது - விநாசாய துஷ்க்ருதாம் - என்பதற்கு இணங்க - துஷ்டர்களை தண்டிக்க! இவர் அகிம்சைக்காக என்று புது விளக்கம் சொல்கிறார்! - அந்த அளவுக்கு இந்து மதம் பற்றி அறிந்தவர் போல! நித்யானந்தா இவரிடம் பாடம் கற்க வேண்டும்
ராகுல்கான் ஒரு முஸ்லீம் கிருஸ்துவ கலப்படம் ஹிந்து மதம் பற்றி ஏதும் தெரியாத அரை வேக்காடு. சபா நாயகர் வெளியேற்றி இருக்க வேண்டும்
இப்படியே பப்பு ஒவ்வொரு முறையும் பாராளுமன்றம் வரும்போது இந்துக்களின் தெய்வங்களின் போட்டோவை ஒவ்வொன்றாக கொண்டுவந்து விளக்கம் கொடுக்கவும் முடிந்தால் அனைவருக்கும் ஒரு நகலை கொடுக்கலாம் நல்ல புண்ணியம் இனிமேலாவது இந்த புள்ளைக்கு நல்ல புத்தி வரட்டும்
இவர் மீது கேஸ் போட்டது மோடிஜி / இவர் வீட்டை காலி செய்ய சொன்னது மோடிஜி - இப்படி பொய் மேல பொய் சொல்லிக்கொண்டு இருந்தால் தான் அடுத்த தேர்தலில் கொஞ்சமாவது வெற்றி பெற முடியும்
பாபுவுக்கு நன்றி சிவபெருமானை உருவப்படத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து இதுவரையில் சிவபெருமானை பார்க்காதவர்களுக்கும் அது ஒரு சந்தர்ப்பப்ம் ஆக்கிட்ட உத்தமர் இனி ஒவ்வோரு படமாக பாராளுமன்றத்தில் இவர் ரிலிஸு செய்வார் என்று எல்லாரும் சந்தோஷமாக இருக்கிறார்களாம் சபாநாயகர் இனி இவரை இந்த செயலுக்கு தயவு செய்து அனுமதி அளியுங்கள் ராகு சனாதன தர்மத்தின் வித்தாகவே இருப்பாராம்
இப்ப கூகுளில் உலகம் முழுதும் உள்ளவர்கள் இந்த சிவன் யார்? என்று தேடிக்கொண்டு இருப்பார்கள்...
சட்டப்படி ஒரு மதத்தை குறித்து பேசுவது,kadavul படத்தை எடுத்து வருவது வாழ்நாளில் பார்த்ததில்லை. ராகுலின் செயல், பேச்சு கண்டனத்திற்கு uriyadhu.
இவர் பிரதமராகி இருந்தால் உலக நாடுகள் அனைத்தும் இந்தியர்கள் அனைவருமே மூளை இல்லாதவர்களா எப்படி ஒரு மூளையே இல்லாதவர பிரதமர் ஆக்கினார்கள் என்று சிரித்திருப்பார்கள் இந்தியர்கள் மூளை உள்ளவர்கள் என்று நிரூபித்து விட்டார்கள் அவருக்கு 99 இடம் கொடுத்த மூளையில்லாதவர்களை சொல்ல வேண்டும்
அவன் குழந்தை அல்ல பயித்தியகாரன். தேர்தலில் அவன் பிரதமராகிவிடுவான் என்று நினைத்தான். நடக்கவில்லை மீண்டும் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்னும்போது அவனுக்கு பயித்தியம் அதிக மாகிவிட்டது. குரங்குகள் முதலில் குட்டியை அனுப்பும் அதன் பிறகு தான் தாய் குரங்கு செல்லும். அதை தான் காங்கிரஸ் காரர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். மொத்த முட்டாள்கள் கூடாரம்.
மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
2 hour(s) ago | 9
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
7 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் சதம்; இந்திய அணி ரன் குவிப்பு
7 hour(s) ago