வாசகர்கள் கருத்துகள் ( 59 )
சபாஷ் ஓவைஸி, காங்கிரஸ் மற்றும் தமிழக அரசியல் வியாதிகள் போல மத்திய அரசை குறை கூறாமல் நேர்மையாக பேட்டி அளித்துள்ளார்.
ஒவைஸீ இவர் ஒரு நம்பகத்தன்மையற்றவர், இந்தியாவில் வாழ்த்துக்கொண்டே முஸ்லிம்கள் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவதாக ஒப்பாரிவைத்து அரசியல் கட்சி துவங்கி மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்தெடுக்கப்பட்டார். இந்துக்கள் மற்றும் அணைத்து அரசியல் கட்சிகளும் மக்களும் கடும் கோபத்தில் இருப்பதால் இதுநாள்வரை பாகிஸ்தானை ஆதரித்த ஒவைசி மற்றும் தேசியமாநாடு கட்சி போன்றவை இந்திய நிலைப்பாடு போன்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள் இவர்களிடம் அரசியல் காட்சிகள், இந்திய அரசு மற்றும் இந்துக்கள் கவனமாக இருக்கவேண்டும்
ஓவைசி அவர்களுக்கு முதலில் நன்றி.., எந்த மதத்திலும் பயங்கரவாதிகளுக்கு அனுமதி இல்லை தயவு கூர்ந்து இதை மதத்தின் பின் புலம் பார்த்து பேசுவதை தவிர்த்து விடுவது நல்லது என் என்றால் பயங்கரவாதம் அது எந்த மதத்தில் இருந்தாலும் கண்டிக்க தக்கது. ஆனா பாருங்க இங்கு தமிழ்நாட்டில் மட்டும் பகுத்தறிவு ஜீவிகளும் ஒரு சில நடிகர், நடிகைகளும் சொம்பு தூக்கிக்கொண்டு திரிகிற கூட்டங்களும் உண்டு.
ஒவைஸீக்கு வாழ்த்துக்கள். கர்நாடக காங்கிரஸ் முதல்வருக்கு இந்த தைரியம் இல்லை.
ஒவைஸின் கருத்து பாராட்ட தக்கது
ரொம்பவும் அதிகமாக கூவாதீங்க. இப்போதைக்கு ஒவைசிக்கு நல்லா தெரியும் மோடியின் ஆத்திரம் என்னவென்று. அதனால்தான் இப்படி அடக்கி வாசித்து இருக்கிறார். இதே ஒவைசி தான் மோடியும் யோகி ஆதித்த்யநாத்தும் போய்விட்டால் உங்களை காப்பாற்ற யாரும் இல்லை என்று பாரத ஹிந்துக்களை சொல்லியிருக்கிறார். இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது. அதை யாரும் எப்பொழுதும் மறக்கமாட்டார்கள்.
மோடியின் ஆத்திரம் பற்றி மக்களுக்கு நன்கு தெரியுமே..
பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அன்றைய காஷ்மீரை ஆண்ட இந்து மன்னர் தன் இனத்தோடு சேர்ந்து விட வேண்டும் என்று சுயநலமாக எடுத்த முடிவினால்தான் காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது, அதுதான் இன்றுவரை பொதுமக்களை படுகொலை செய்யும் அளவுக்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. அடிப்படை பிரச்சினைக்கு தீர்வுகாணாமல் அடக்குமுறையைக் கையாள்வதால் பலன் இருக்காது.
இவரை துளியும் நம்ப முடியவில்லை. ஒரு வேளை ஷியா, சன்னி பிரிவுகள் காரணமாக இருக்கலாம் .அதனால் இப்படி பேச வாய்ப்பு உள்ளது.
இந்தப் பேச்சின் மூலம் இவர் திருந்தி விட்டார் என்று நம்பினால் ஏமாற்றம் தான் மிஞ்சும்!
முதலை கண்ணீர். இங்கே ஒரு ஒரு கட்சி தேசியம் பேசினால் யாராவது நம்புவார்களா. அதே போல இதுவும் நம்ப முடியாத பேச்சு