வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தெலங்கானாவில் பி எஸ் ஆர் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தால் அசங்கிகள் வாயில் பூட்டு தொங்கும். ஆனால் யாராவது பி ஜே பி யில் சேர்ந்தால் அசங்கிகளுக்கு வாய் லவுட் ஸ்பீக்கராக மாறி காது வரை நீளும் ?
எங்கே ஜனநாயகம்
ஆட்டம் ஆரம்பம்.... எங்கே jananayagam
ஜனநாயகத்தை கேள்வி குறியாகும் இச்செயல் மிகவும் கவலைக்குரியது. ஒரு குறிப்பிட்ட கட்சியில் நின்று வெற்றி பெட்ர பிறகு , மாற்று கட்சியில் சேர்வது ஏற்புடையது அல்ல. அவ்வாறு செல்ல விரும்பினால் , வெற்றிபெற்ற பதவியை ராஜினாமா செய்துவிட்டு , தங்களை கூப்பிட்ட கட்சியில் சேர்வதுதான் நல்ல முறையாகும். அவ்வாறு செய்யவில்லை எனில் , கட்சிதாவால் , சட்டத்தின்படி கட்சி தாவியவர்களுக்கு , பதவி செல்லாதென அறிக்கை வேண்டும்.
Good move
வீச்சு பிஜேபிக்கு தாவத் திட்டம் என்று எழுதாதே. பேரம் முடிந்து விட்டது கிளம்பி விட்டார்கள். அடுத்தவர் கட்டிய வீட்டில் குடி போவதே இந்த சங்கிகளுக்கு வேலை. அதனால்தான் இந்த வாட்டி அடுத்தவர் தைரியம் ஆட்சி நடத்த வேண்டிய அவலம் வந்தது...
இன்னும் சவுண்டு கதரனும் ஓசிகோட்டர் கொத்தடிமை டில்லிக்கு கேக்கலையாம்
அடுத்தவர்களின் சொத்தை ஆட்டை போடுவதே இந்த சங்கைகளுக்கு வேலையாக போய் விட்டது.
திருட்டு திராவிஸ கிருமிகளின் குலத்தொழில் தானே ஆட்டய போடுறது ஓசிகோட்டர் கொத்தடிமையே
ஓவாவுக்கு ஓட்டு போடுற பரம்பரை கொத்தடிமை பேசுறாயா ஹாஹாஹா
மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
1 hour(s) ago | 2
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
2 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
7 hour(s) ago | 7