வாசகர்கள் கருத்துகள் ( 6 )
யாரு உன்னை போன்றவர்களை கேட்கமுடியும்?உன்னை பெற்றவர்களையும் உன்னுடன் இருப்பவர்களையும் தான் சொல்லவேண்டும்
நாளில் ஒரு பங்கு உடையுடன் ஆண்கள் முன்னிலையில் வந்துவிட்டு பிறகு ஏன் முழு உடையுடன் வரும் ஆண்களை குறை கூறுகிறீர்கள்
யம்மா அறிவாளியே "கடற்கரை என்பது பொது இடம்..... " என்று நீதானே சொன்னாய்... அதனால் தான் தடுத்தனர். பூமிக்கு எபோதும் சில தேவையில்லாதா பாரங்கள் இருந்துகொண்டேதான் இருக்கும் போல
நமது நாட்டிற்கு என பாரம்பரியம், கலாச்சாரம் உள்ளது, தயவு செய்து அதனை அழித்துவிடாதீர்கள்.
there is no law for to wear bihini in india . but udupi is the holy place it not the miami beach ........................................................
சபாஷ் போலீஸ்