வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அதனால் என்ன அந்த ஆட்சி உங்கள் ஆட்சியை விட சிறப்பாக தான் இருந்தது
இந்தியாவில் வாட்ஸ்ஆப் பேஸ்புக் ஆட்சியை பிடித்த கட்சிகளும் உண்டு என மக்கள் கூறுகின்றனர்
ரிமோட் கன்றோல் ஆட்சி நடந்தாலும் மக்களுக்கு நல்லது நடந்தது. இந்த மாதிரியான கேவலமான ஆட்சி ஒரு போதும் நடைபெறவில்லை. இது மக்களுக்கான ஆட்சியே இல்லை. எ1 மற்றும் எ2 க்கான ஆட்சி தான் நடக்கிறது.
ஆமா நீர் பார்த்திர் புண்ணாக்கு பாரத நாட்டை அடகு வச்ச ஆச்ச்சி தான் நடந்தது உனக்கு ஏதாவது இருக்காண்ணு தெரியலை
முடிந்து போனதை பேசி பிரயோஜனமில்லை. நீங்கள் தானே அதிகாரத்தில் இருக்கிறீர்கள்? சரி செய்யுங்கள். இல்லையேல் போய் விடுங்கள்
ரொம்ப அறுந்துபோன பழைய டயலாக் வேறு ஏதாவது மாத்தி யோசியுங்க பாஸ்
இப்போ என்ன நடக்குது அதை சொல்லு
ரிமோட் கண்ட்ரோல் பயன்படுத்தினால் என்ன தவறு ???.
மேலும் செய்திகள்
இந்தியா வளர வேண்டியது காலத்தின் கட்டாயம்: மோகன் பாகவத்
30 minutes ago
பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதை பெற்றார் வைபவ் சூர்யவன்ஷி
10 hour(s) ago | 4