வாசகர்கள் கருத்துகள் ( 36 )
சுப்ரிம் கோர்ட் தனக்கு வேண்டாத வழக்குகளில் எல்லாம் தேவையற்ற தீர்வு கொடுத்துக்கொண்டிருக்கிறது.
எதிர்பர்த்தது தான். அவன கூட்டிக்குள் கொண்டு வரும் முயற்சி
What about the old case regarding news reader?
சரியான தீர்ப்பு. இந்த பொம்பளை ஆளும்கட்சி அழுத்தம் கொடுத்தால் உடனே வெளியில் வருவாள் வந்து சீமான் மேல் compliant கொடுக்கவேண்டியது அப்புறம் சீமான் கொஞ்சம் அடங்கிப்போனால் உடனே இந்த பொம்பளை எங்காவது போய் ஒளிஞ்சுக்குவா. இதுதானே நடக்குது. என்னமோ இவனுங்க எலாம் எல்லாம் ரொம்ப யோகிவனுங்க. அந்த சார் இப்போ வரைக்கும் யாருனு தெரியலை. முதலில் பாலியல் தொல்லை கொடுக்கிற கூட்டத்தை கண்டு பிடிங்க. எவனாவது இளிச்ச வாயன் கிடய்ச்ச அவனை gaali பன்னிரவேண்டியது.
ஈரோட்டு ராமசாமியை சீமான் எதிர்த்தார் என்பதற்காக தமிழக அரசின் அரசியல் பழிவாங்கலை பார்த்துக்கொண்டு மத்திய அரசும் சுப்ரிம் கோர்ட்டும் சும்மா இருக்காது.
அதான் கொஞ்ச நாளைக்கு பேசாம சும்மா இருங்க னு சொல்லி இடைக்கால தடை விதிச்சுடுச்சே கோர்ட்டு. அடுத்த லெட்சுமி வெடி சீசன்-05 ல இருந்து மறுபடியும் ஆரம்பிக்கும்.
சட்டப்புத்தகங்கள் நீதிமன்றங்களுக்கு நீதிமன்றம் மாறுபடுகிறதா ?
கரகாட்டக்காரன் கார் சீன் தான் நினைவுக்கு வருது... சொப்பன சுந்தரியை ........
நடிகையுடனான தொடர்பு குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது திராவிட சுடர் சொன்னது போல அவள் ஒன்றும் படிதாண்டா பத்தினியும் அல்ல, நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவனும் அல்ல என்று சீமான் சொல்ல வேண்டியதுதானே. அல்லது முத்தமிழ் அறிஞர் கருணாநிதி எப்படி பத்மாவதி, தயாளு, ராசாத்தியை மெயின்டெய்ன் பண்ணிக்கொண்டு போனாரா அப்படி மெயின்டெய்ன் பண்ண வேண்டியதுதானே. அத்த உட்டுப்போட்டு நடுத்தெருவில் தெருநாய் சண்டை போட்டுக்கிட்டு சே. ஆமாடா அதுக்கென்ன இப்போன்னு சொன்னால் தூக்குல போடப்போறாய்ங்களா என்ன. ரெண்டு பேரையும் மெயின்டெய்ன் செய்ய வேண்டியதுதானே.
அண்ணா பல்கலை விவகாரத்திலும் இந்த நியாயத்தை சொல்லியிருக்கலாம்ல. குய்யோமுறையோன்னு கூக்குரலிட்டாங்களே இதுதான் ஆளுக்குத் தகுந்த நாயம்.
இவர் உங்க டாடி மோடி மஸ்தான் மாதிரி நடு தெருவில் விட்டு விட்டு போகலாம் என நினைக்கிறர் போல ரத்தினம் வாய பொத்தனும்,,,
அவளுடன் எந்த சம்பந்தமுமில்லையாம் ஆனால் தம்பிகள்கிட்ட சொல்லி மாதாமாதம் ஐம்பதாயிரம் கொடுக்க சொன்னாராம். அவுட் ஆப் கோர்ட் ஜீவனாம்சம் செட்டில்மென்ட் யாருக்கு? தொழில் செய்பவருக்கு. அம்மாவை எங்கே கொண்டுபோய் வச்சீங்க?
திமுக கொத்தடிமைக்கு நடிகையுடனான தொடர்புக்கும் , கல்வி நிலைய வளாகத்தினுள் அத்து மீறி நுழைந்து மிரட்டி வன்புணர்வு கொள்ளும் பாலியல் வன்முறைக்கும் வேறுபாடு தெரியாதா ??
இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் வழக்கு தொடர்ந்தார். சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை 12 வாரத்திற்குள் முடிக்கவும் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை கோரி, சீமான் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். என்னய்யா ஒரே குழப்பமாயிருக்கு. வழக்கை விசாரிக்க சொல்லிட்டு பின் விசாரிக்க வேண்டாம் என்றால் என்ன அர்த்தம்?
இது நமுத்துபோன லெட்சுமி வெடிங்க. எப்ப பத்தவெச்சாலும் புஸ்ஸு.. புஸ்ஸு னு ஒரு எதிர்பார்ப்ப உண்டுபண்ணி பொசுக்குன்னு போயிடுது. Dont worry.. will meet upcoming Season 05 ..