வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ஜாதி ஒழிப்பு சுப்ரீம் கோர்ட் வரை சென்று நாறியுள்ளது.
சாலைப்பெயர்களில் சாதிப்பெயர்களை நீக்கிய பொழுது ஓட்டுக்காக தேவரை மட்டும் வைத்துக்கொண்டார்கள். கிருஷ்ணமாச்சாரியை கிருஷ்ணமா என்றாக்கி கூத்தடித்தார்கள்.
இந்து மதத்தில் அரசு பிளவை உண்டுபண்ண மேல் முறையீடு செய்து மலிவான விளம்பரம் தேடுகிறது ஆனால் இந்து என சான்றிதழ் வாங்கியவனெல்லாம் இந்துவாக இல்லாமல் கிருத்துவனாக இன்னொரு பெயரில் கோயில்களில் வேலை கொடுத்துள்ள தி மு க அதுக்கும் இப்படி கோர்ட்டில் வழக்கு தொடுக்குமா anaukalai வேலையை விட்டு நீக்குmaa ?
நீதிபதி அவர்கள் பேருக்கு பின்னால் எந்த விதமான ஜாதிப் பெயர்களும் இருக்கக் கூடாது என்று பிறப்பு சான்றிதழில் பதிவேற்ற செய்யக்கூடாது என்று சட்டம் இயற்ற வேண்டும்.
எல்லாரும் பிற்பட்ட, பட்டியலின சான்றிதழ் வாங்கி படிப்பு வேலை, வாங்கிடணும்.ஆனா யாரும் ஒண்ணும் சொல்லிடக் கூடாது.
பெரும்பாலான BC, ST சான்றிதழ்கள் நம்பயியலாதவை. சாதி உட்பிரிவை மாற்றிக் குறிப்பிட்டு சலுகைகளை பெறுவது சர்வசாதாரணம். முக்கியமாக பலரது தூண்டுதலின் பேரில் இது நடக்கிறது.
பெரியார் ஜாதியை ஒழித்த லட்சணம் இது தான்
சலுகை குடும்ப பொருளாதார அடிப்படையில் இருக்க வேண்டும். கலப்பு திருமணம் மூலம் சாதி மறைந்து விடும். ஓட்டுக்கு புது கருத்து புகுத்துகின்றனர். சாதி சமூக குழு உறவு பிணைப்பிற்கு தான் . இறுதி சடங்கை பல ஆண்டு காலமாக சாதி அமைப்புகள் தான் மேற்கொண்டு வருகின்றனர். இந்திய முழுவதும் பலர் பெயருக்கு பின் சாதி பெயர் உண்டு. சாதிக்குள் நிர்வாகம், நீதி புகுந்தால் குழப்பம் தான் மிஞ்சும். அரசியல் கட்சிகள் நீண்டகாலம் தீர்க்க முடியாத பிரச்னையை கையில் எடுப்பர். ஓட்டுக்கு எதையும் செய்வர். சாதி இட ஒதுக்கீடு சட்ட விரோதம் என்று நீதிமன்றம் தீர்மானிக்க முடியும்.
இதை போல ஹிந்து என்று சான்றிதழ் வைத்துக்கொண்டு கிரிஷ்டியனாக இருப்பவர்கள் பலபேர்.
இது தான் உண்மையான ஜாதீய கொடுமை.