வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இந்தியாவில் இன்று எத்தனையோ வேலைகள் உள்ளன. உழைக்கணும்னு மனம் இருந்தால் போதும்.
குடும்ப தலைவி ?
சரியான மன நோயாளிகளா இருப்பான் போல, அவனவன் வங்கியை ஏமாத்தி கோடி கோடியாக திருடி விட்டு foreign போய் ஜாலியாக இருக்கிறார்கள் என்ன கடன் தொல்லை ஊரைவிட்டு வேறு ஊருக்கு யாருக்கும் தெரியாமல் போக வேண்டியதுதானே.
குடும்ப தலைவர் செய்யும் சிறு தவறு மனைவி மற்றும் குழந்தைகள் வாழ்கை எதிர்காலம் எல்லாம் ??? ஆழ்ந்த இரங்கல்
படித்த படிப்புக்கு ஏற்ற வேலை வேணும் என்று இன்றைய இளைஞர் துடிக்கின்றனர். படிப்பு மாஸ்டர் டிகிரி அந்த பாடம் பற்றி மற்றும் வேலை பற்றி எதுவும் தெரியாது. சம்பளம் வேணும் இல்லை சாவு என்பது முன்னோர் சொத்தில் வாழ்பவர்கள் எடுக்கும் முடிவு.
இருப்பதை வைத்து வாழ வேண்டும். ஒவ்வொரு தெருவிலும் இப்படி இரண்டு மூன்று குடும்பம் உள்ளது. வேறு ஏதாவது காரணமா என்பதை விசாரிக்க வேண்டும்.
வேலை வாய்ப்பு கொட்டிக்கிடக்குதுன்னு நேத்திக்கி ஒரு மின்ஸ்ட்டர் அடிச்சு உட்டாரே கிவாலு.
விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும்.. ஒரே பணி / தொழில் மட்டும் அறிந்திருப்பது பாதுகாப்பானது அல்ல என்று புரிந்துகொண்டேன் ...
அந்த குழந்தைகளை பார்க்கையில் மனம் வலிக்கிறது, நமது கல்வி முறை இப்போதாவது மாற்றப்படும்?
கந்து வட்டி தொல்லையால் தமிழ் நாட்டிலும் இதுபோன்ற சம்பவம் அடிக்கடி நடக்குது .....லஞ்ச ஊழல் போலீஸ்....கடன் கொடுத்தவன் வீடு தேடி வந்து கேவலமாக பேசுவது ....காசு வாங்கி வோட்டு போடும் மக்கள் உள்ளவரை மிக சோக சம்பவத்திற்கு விடிவு காலமில்லை ...
மேலும் செய்திகள்
மூதாட்டி கொலையில் 2 பேர் கைது
11-Mar-2025