வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இப்போ - அரசியல் என்பது மக்களை சந்திப்பது கிடையாது - - மக்களை எப்படியெல்லாம் ஏமாத்தி, பொய்யும் புரட்டும் பரப்பி விட்டு, கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டு, மக்களை பல்வேறு வகைகளில் கவனத்தை திசை திருப்பி - மக்களை சிதறடித்து, பின் க்ரூப்பாக சேர்ந்து அள்ளிக்கொள்வது - அதாவது கலைஞர் கருணாநிதி பாணி என்னவென்றால் - குட்டையை குழப்பி மீன் பிடிப்பது . . மீன் பிடிக்கும்போது மீன் சாப்பிடாதவர்களை கூட்டாக சேர்த்துக் கொள்ள வேண்டும் - - ? . .
மிகவும் கெத்தாக கட்சி நடத்திய பாலாசாஹேப்தாக்கரேஜியின் சந்திப்புக்காக காத்திருந்த பெருந்தலைகள் எத்தனை?. பெருமை இழந்து கீழிறங்கி சாதாரண மாநிலக்கட்சியின் ஊழல் தலைவனின் வீடு தேடி சென்று சந்தித்ததனால் தன் தகப்பனின் பெருமை அனைத்தையும் இழந்து சாதாரண கட்சி தலைவனாகியுள்ள உத்தவ் தாக்கரே இண்டி கூட்டணியால் இனி இழப்புகளை மட்டுமே பரிசாக பெறுவார். ஹூம் நேரம்
எவ்வளவு கெத்தாக இருந்தார் பால் தாக்கரே, ஆனால் இவரோட மகனோ சேராத இடம் சேர்ந்து மிகவும் கேவலப்பட்டு போனான்.
தாக்கரே குடும்பம் இந்த அளவுக்கு கேவலமாக ஆயிடுச்சு.. பாவம்
What a fall. When they were in BJP alliance BJP leaders would come and discuss at Matoshree. Now he has to go and meet every small opposition leader also at Delhi.
மேலும் செய்திகள்
வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சம் அரட்டை செயலியில்: பயனர்கள் வரவேற்பு
1 hour(s) ago | 4