மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு
22-Aug-2024
புதுடில்லி:கீதா காலனி மேம்பாலத்தில் நேற்று காலை, கேட்பாரற்று இருந்த கார் போலீசாரால் கைப்பற்றப்பட்டது. அந்தக் காரை ஓட்டி வந்தவர், காரை பாலத்தில் நிறுத்தி விட்டு, யமுனை ஆற்றில் குதித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விசாரணை நடக்கிறது. யமுனையில் தேடும் படலம் முடுக்கி விடப்படுகிறது.
22-Aug-2024