வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அனைத்து மாநிலங்களும் பேரிடர்/ துயரசம்பவம் நடைபெற்றால் உடனடியாக நம்புவது நமது இந்திய ராணுவம் மற்றும் ஜவான்கள்தான். ஆனால் இதே ராணுவத்தினர் ஓய்வு பெற்றபின்னர் மாநிலத்தில் நன்மதிப்பிடுன் உள்ளனரா ??? இந்திய மக்கள் இனிமேலும் ராணுவத்தினரை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
மத்திய அரசின் கடுமையான முயற்சிகளால் வயநாடு இயல்புநிலைக்கு திரும்பிவிட்டது. ஆனாலும் நிதி கொடுங்க நிதி கொடுங்க என்று தலையை சொறிஞ்சிகிட்டு பின்ராய் விஜயன் நிற்கிறார். மத்திய அரசிடமிருந்து ஆட்டையை போட பத்து பைசா கிடைக்காது. கிளம்பு கிளம்பு.
மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
3 hour(s) ago | 10