வாசகர்கள் கருத்துகள் ( 9 )
முதலில் விசாரணை ரகசியமாக இருக்கணும். பிடிபட்ட ஆளு தப்பிக்கமுடியாத படி ஆவணங்களை ரெடி.பண்ணிட்டு வழக்கு போடணும் நம்ம ரெய்டு அதிகாரிகள் தொப்பை மாதிரி எல்லா விசாரணையும் வெளியே தெரியுது. எல்லோரும் தப்பிச்சுடறாங்க.
முதலில் சுப்ரீம் கோர்ட்டை சரி செய்ய வேண்டும் அங்கு உள்ள களைகளை அகற்ற வேண்டும் அப்பொழுதுதான் தண்டனையை நிறுத்தி வைக்கும் எண்ணம் எவருக்கும் வராது.
குற்றவாளிகளின் தண்டனை நிறுத்தி வைப்பது ஒரே வழி அதைத்தான் தமிழக அமைச்சர்களின் வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் செய்து வருகிறது.
First and foremost, SC should stop interfering in the cases that are being heard in lower courts.
பொன்முடி போன்றவங்களின் வழக்கை நிறுத்திவைத்த உச்ச நீதியை தண்டிப்பது யார்
ஒரு வழி இருக்கு எல்லா கேஸையும் தள்ளுபடி பண்ணிடுங்க ??
மாநில உயர்நீதிமன்றம் உறுதி செய்து என்ன பயன்? நீதிமன்ற நேரம் அரசி்வரிபணம்தான் வேஷ்ட்டு எப்படியும் உச்சநீதி மன்றத்தில் அதிக பணம் வாங்கும் வக்கீல் வைத்து மறுபடியும் மந்திரி ஏன் முதல்வராக கூட வருவார்கள் நீதி துறை மீது நம்பிக்கை இல்லை மக்களுக்கு பேசாம எல்லாம் நீதி மன்றத்தையும் உச்சநீதி மன்றமாக்கிடுங்க யுவர் ஆனர் ?
காமெடி காமெடி
அடுத்த தேர்தல் வருவரை காத்திருந்து பிறகுதான் இவ்வழக்குகள் முடிவடைகின்றன உச்ச நீதி மன்றமே இதில் தலையிட்டு ஓராண்டுக்குள் முடிக்கும்படி செயல்படவேண்டும்
மேலும் செய்திகள்
100 நாள் இல்லை… இனி 125 நாள்: பார்லியில் புதிய மசோதா தாக்கல்
5 hour(s) ago | 12