வாசகர்கள் கருத்துகள் ( 5 )
எந்த கட்சியை சார்ந்தவர்கள் ?
காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் காரன் பார்லிமென்டின் மேல் குண்டு போட்டான் . பிஜேபி ஆட்சியில் இந்தியர்களரே பார்லிமென்டின் மேல் குண்டு போடுகிறார்கள் ..இது தான் வித்தியாசம் ..பிஜேபி இன்னும் இந்தியாவை அறியவில்லை ..காங்கிரஸ் செய்த தவறுகளை மக்கள் வெறுத்து பிஜேபிக்கு ஒட்டு போட்டார்கள் ..பிஜேபியின் சித்தத்திற்கு யாரும் ஒட்டு போடவில்லை ..ஒட்டு மொத்த இந்தியாவே பிஜேபி காஸ்மீர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர ஆதரவு தந்தத்து..அதை வெறிக்கரமாக பிஜேபி செய்ததது ..அதற்காக காஸ்மீர் போல் மற்ற மானிலங்களை ஆளலாமா ?.இந்திரா, தன் ஆட்சியில் இருக்க இந்தியாவை மறந்து மக்களை அடக்கி , பொருளாதாரத்தை பார்க்காமல் ஆட்சி செய்தார் ..இப்போ பிஜேபியும் அதே போல் ஆள்கிறது ..மன்மோகன் ஆட்சியில் தான் இந்திய பொருளாதாரம் 2.6 Trill ஆக வளர்ந்தது..இந்த 10 வருட பிஜேபி ஆட்சியில் பொருளாதாரம் வெறும் 3.6 Trill வளர்ந்து உள்ளது ..பிஜேபி பொருளாதாரத்தை மேம்படுத்தாமல் எல்லோரும் காவி உடை உதாத்தனும் என்று நேரத்தை வீணடிக்கிறார்கள் ,,விளைவு இந்திய வளர முடியவில்லை ..
நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லைன்னு சொல்லி வழக்கில் இருந்து விடுவித்து அப்படியே எளிமையாக கடந்து போகும் ....
வண்ணப்புகை குண்டு, தாக்குதல், கத்தியால் குத்துதல், கொலை செய்தல், கற்பழிப்பு, இவைகள் அனைத்துமே முழுநேர தொழிலாக சீரும் சிறப்புமாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது . இதற்க்கு சாட்சி நேர்மையான செய்தித்தாள் மற்றும் ஊடகங்கள், இன்று வாசகர்கள் அனைவருக்கும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் தவறானவர்கள் அனைத்துப் பெயரும் மனதில் பதியும் வகையில் நடந்து கொண்டிருக்கிறது . நடைப்பயிற்சி முதல் தூங்கும்வரை எங்கு கானினினும் இதே பேச்சுதான் . எங்கள் வீட்டுக்கு அருகில் இந்த சம்பவம், எங்கள் வீட்டிலேயே இந்த நிலை, என்று புலம்பாத நபர்கள் இல்லை, தீய சக்திகளை கைது செய்யச் செல்லும் அதிகாரிகளுக்கே மிரட்டல், அப்படி இருக்க குற்றவாளிகளில் சீட்டு ஆடுபவர்கள் உள்ளே வெளியே என்று சொல்வார்கள் அதுபோல் அது வெளியே , இது உள்ளே, இரண்டுக்கும் வேறுபாடு எதுவுமே இல்லை, ஒன்று ஆக்கிரமிப்பு, தங்கள் மனம் நினைப்பதை செய்யவேண்டும், ஒவ்வொரு நாடும் அவர்கள் கூறுவதை மட்டுமே கேட்கவேண்டும், உள்ளே அப்படி இல்லை, இன்றைக்கு வரவு, நாளைக்கு சிறை, மறுநாள் இதே தொழில், மொத்தத்தில் மிக அருமையான கதியில் சென்றுகொண்டு இருக்கிறது மனித நேயம், வாழ்க வளமுடன், வந்தே மாதரம்
பாதுகாப்பை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.