வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தமிழ் நாட்டைய விட கேரள மாநிலத்தில் மழை பொழிவு அதிகம். அது மட்டு மல்ல பெரும்பாலும் சாலைகள் மலை பிரதேசத்தில். இருந்தும் மழை சீசன் முடிந்த உடனே ஹைவேஸ் வெகு விரைவில் சேதமடைந்த சாலைகளை அதை அதி விரைவாக சரி செய்து விடுகிறார்கள் சாலைகளின் தரமும் சிறப்பாகா இருக்கு? இது எப்படி நம் பக்கத்துக்கு மாநிலத்திற்கு முடியுது நம்மால் முடிய வில்லை. சாலிய்ய ஹிரனும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. சவடாலாகா ஊடகங்களுக்கு மட்டும் அறிக்கையை கொடுத்து விடுவார்கள்.. கான்க்ரஸ் ஆட்சியின் போனது சிறப்பாக தான் இருந்தது பின்பு இப்போது வர வர மாமியா கழுதை போல் ஆனாளாம் கதைய்ய தான்.
மழை பெய்தால் சாலைகளில் பள்ளம் ஏற்படுவது சகஜம். பள்ளம் ஏற்படாத அளவுக்கு மலை நீர் தேங்காமல் சாலை போட்டால் நீர் தேங்கி சாலைகளில் பள்ளம் ஏற்படாது. அப்படியே பள்ளம் ஏற்பட்டாலும் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு உடனே அதை அரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே
மழை பெய்தால் குடிசைகளில் மழை நீர் ஒழுகுவதை கண்டுள்ளோம்.. முறையாக தார் சாலையில் எப்படி பள்ளம் வரும்? அமைச்சரைன் வீட்டில் மட்டும் ஏன் மழை நீர் ஒழுகுவதில்லை? முறையாக காட்டியதால் கான்க்ரீட் கலவை சரியாக இருப்பதால் கட்டிடம் பார்த்து பார்த்து காட்டுகிண்றீர்களே.. பின்னர் ஏன் சாலையில் மட்டும் பள்ளம் வரும்படி விட்டுவைக்கின்கிறீர்கள்? ஏனெனில் நீங்கள் வாங்குகின்ற லஞ்ச ஒதுக்கீடு போக மீதிப்பணத்தில் சாலையை போட்டால் பள்ளம் மட்டுமல்ல பாதாள சுரங்கம் கூட உருவாகும். அமைச்சருக்கு தகுதியே இல்லாத நபர் இந்த ஆள்.
எங்க ஊருக்கு தேர்மொகூல் விஞானி. உங்க ஊருக்கு ஒருவர். நாடு நன்கு முன்னேறி விடும்
மேலும் செய்திகள்
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: மோகன் பகவத்
1 hour(s) ago | 1
இது வளர்ச்சியல்ல... அழிவு: ராகுல் கோபம்
2 hour(s) ago | 34