உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மவுனம் சாதிப்பது ஏன்?: கேட்கிறார் பிரியங்கா

மவுனம் சாதிப்பது ஏன்?: கேட்கிறார் பிரியங்கா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேவகவுடா பேரனின் ஆபாச வீடியோ விவகாரம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்? என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கேள்வி எழுப்பி உள்ளார். கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர், முன்னாள் பிரதமர் தேவ கவுடா, 91. இவரது மூத்த மகன் ரேவண்ணா, 66. இவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா, 33. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான ஆபாச வீடியோ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.விசாரணைக்கு பயந்து, அவர் ஜெர்மனி தப்பியதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. கர்நாடக அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9x0lzcqi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரியங்கா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 10 நாட்களுக்கு முன்பு பிரதமர் கைகளை குலுக்கியும், தோள்களில் கைபோட்டும் கர்நாடக பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற நபர் இன்று நாட்டை விட்டே தப்பியோடி தலைமறைவாக இருக்கிறார். நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை பிரஜ்வல் ரேவண்ணா சீரழித்துள்ளார். தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா செய்த குற்றங்களை கேட்கும் போதே நெஞ்சம் நடுங்குகிறது. இது பிரதமர் மோடி வாய் திறப்பாரா?. எந்த கருத்தும் தெரிவிக்காமல் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?. இவ்வாறு அந்த பதிவில் பிரியங்கா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

பேசும் தமிழன்
ஏப் 30, 2024 09:02

இந்த பெண் வேறு ...அப்பப்போ வந்து மக்களை பயம் கட்டிக்கொண்டு .....நீங்களும் உங்கள் சகோதரனும் .... கருத்து சொல்வதை தான் வாடிக்கையாக வைத்து இருக்கிறீர்களா ???


Ramesh Sargam
ஏப் 29, 2024 20:54

National Herald வழக்கை பற்றி கேட்டால் நீங்கள் ஏன் மவுனம் சாதிக்கிறீர்கள்? Bofors Scam, G scam, helicopter scam பற்றி கேட்டால் நீங்கள் ஏன் மவுனம் சாதிக்கிறீர்கள்?


தாமரை மலர்கிறது
ஏப் 29, 2024 19:53

பிரஜ்வல் ரேவண்ணா நல்லவர் சிறந்த தேசப்பற்றாளர் வேண்டுமென்றே ஆளும் காங்கிரஸ் கட்சி அவர் மீது அபாண்ட குற்றச்சாட்டுகளை அடுக்குகிறது பிஜேபி கூட்டணி கட்சியின் மீது பாலியியல் புகார் சொன்னால், பிஜேபியின் ஓட்டுகள் குறையும் என்று காங்கிரஸ் நினைக்கிறது சீப்பை ஒளித்துவைத்துவிட்டால், கல்யாணம் நின்றுவிடும் என்று நினைக்கும் சிறுகுழந்தையாக சீதாராமையா எண்ணுகிறார் ரிசல்ட் அறிவித்த பதினைந்து நிமிடங்களில் காங்கிரஸ் இன் ஆட்டம் குறைந்துவிடும் ராகுல் தாய்லாந்து ஓடிவிடுவார்


rsudarsan lic
ஏப் 29, 2024 19:52

பொண்ணு ஊருக்கு புதுசு உன்னோட புருசனை பத்தி கொஞ்சம் பேசு பார்ப்போம்


Priyan Vadanad
ஏப் 29, 2024 19:35

தேவேகவுடா பேரனுக்கு கங்காபிஜேபிகம் செய்து புண்ணியவானாகிவிடுவோம் அப்படியிருக்க அவர் ஏன் இது குறித்து பேசவேண்டும்?


Nagarajan D
ஏப் 29, 2024 18:14

போதை பொருளோடு அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதையும் விவாதிக்கலாமா


Velan Iyengaar
ஏப் 29, 2024 17:25

அசிங்கபட்டாண்டா சேகர் மொமெண்ட் இப்போ வாயில் கொழுக்கட்டை அல்லவா சிக்கி கொண்டிருக்கும் கர்நாடகா மட்டும் இல்ல மீதி கட்ட தேர்தல்களில் இந்த கூட்டணி செக்ஸ் புகார் விஷயம் கடுமையான விளைவை பிற மாநிலங்களிலும் ஏற்படுத்தும் என்பதில் கடுகளவு கூட சந்தேகம் இல்லை


Duruvesan
ஏப் 29, 2024 19:21

மூர்க்ஸ் விடியல் பிரதமர் ஆனவுடன் மோடியை கைது செய்து விடுவார்


இவன்
ஏப் 29, 2024 16:55

??


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஏப் 29, 2024 16:52

பாங்காக்கில் இருந்து ராகுல் வந்துட்டாரா?


Velan Iyengaar
ஏப் 29, 2024 17:26

பேங்காக் போய் உங்க வீடு பெண் மீதா கை வைத்தார் ராகுல் ??


tamilan
ஏப் 29, 2024 16:48

இந்தியா மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் , இந்த தேர்தல் காங்கிரஸ் வசம்தான்


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி