வாசகர்கள் கருத்துகள் ( 16 )
பெண் உரிமை பாதிக்கிறது பெண் சுதந்திரம் பறிபோகிறது பெண் உரிமை மறுக்கப்படுகிறது ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்குறு நீதியா சமநீதி இல்லையா சமத்துவம் இல்லையா இன்று இப்போது ஞாயம் பேசுபவர்களை பொங்க சொல்லுங்கள் பார்க்கலாம்
நாவீன உலகத்தில் பெரு நகரஙகளில் சொந்த உரை விட்டு வேளயில் அமர்ந்துள்ள பெண்கள் பெற்றோருக்கு தெரியாது என்று பல தவறான வழியில் வாழ்கிறார்கள். இது ஹெரிந்த அக்கம் பக்கத்தவர்க்கார்கள் அவர்களுடன் பேச்சை துண்டித்து கொள்வார்கள். கிராமத்து பெட்ரோனார்கள் இது விஷயம் அறிந்தால் துடி துடித்து போவார். கண்டிக்க இயலாத நிலை. பொஆரூரில் 2 குழந்தையய்க்காலிய்ய பெற்றவள் குழந்தைய்யகளை விஷம் கொடுத்து கொன்ற கொடுமை ஊடகத்தில் பார்த்தோம். பிரியாணி டெலிவரி பாயுடன் ஓடி போனால்.
இவனுக்கெல்லாம் ஒரு புருஷன் ஒரு அப்பா ஒரு வக்கீலு,
மத்திய பிரதேஷ் லூக் லைக் யுவர் Veedu
இது நிச்சயமாக கோழைமணி அறிவுறுத்தும் "Marriage without Responsibility."
காலத்தின் கோலம். பெண்ணுரிமை எனற பெயரில் எல்லை மீறுவது.
கெளரவமாக? அரட்டை அடிப்பதற்க்கே இப்படி என்றால் கும்மாளம் போட்டு இருந்தால் என்னவாயிருக்கும்... குடும்பத்துடன் அதிகநேரம் செலவிடுவது மிக அவசியம்.
இது திராவிட பெண்ணாகத்தான் இருக்கனும் ....
இது சூது சம்பந்தப்பட்ட விஷயமாகக்கூட இருக்க வாய்ப்புண்டு. நல்ல தாய்க்கு பிறந்தவர்கள் இப்படியெல்லாம் கருத்து பதிவிடமாட்டார்கள்.
ஏதோ ஒரு சில திராவிட பெண்களை பார்த்து எல்லோரையும் அப்படி சொல்லமுடியாது . மேலும் இந்த permissiveness ஒரு வியாதி போல் உலகம் முழுதும் பெண்களை தாக்கி இருக்கிறது , எந்த இனமும் விதி விலக்கல்ல .
மனைவி தன் ஆண் நண்பர்களுடன் ஆபாசமாக உரையாடுவதை எந்த கணவனாலும் பொறுத்துக்கொள்ள முடியாதாம் ..... ஆனால் கணவன் பெண் நண்பர்களுடன் ஆபாசமாக உரையாடினால் அதை மனைவி பொறுத்து கொள்ள வேண்டுமா ??....
இரண்டுமே தவறுதன். இப்போ இந்த் வழக்கு மனைவி தன் ஆண் நண்பர்களோடு ஆபாசமாக பேசினார் என்று கணவர் விவாகரத்து கேட்டு சென்றுள்ளார்
வர்ணம் பிரித்தது எதற்கென்று புரிந்து கொள்ள உதவும் .