வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இந்தியா வல்லரசு ஆகிவிட்டது ஆனால் தலைநகரில் கூட குடி நீர் கிடைக்கவில்லை நாடு முழுவதும் இப்படித்தான்
None of the political party look into the sufferings of the common man including BJP. The prime minister is much interested in appearing channel/news media. From currency value to linking of rivers as suggested by the then President APJ Abdul Kalam nothing was taken. Education is more costlier including transport/health/shelter and employment are unreachable by the common man including BPL family. Demanitaisation did not brought black money and the benami properties are not brought to public. Finally poor become poorer and the richer has become richest. So the people are longing for a Ray of hope
வறுமையை ஒழிக்க தனிமனித உழைப்பு அவசியம். அதற்க்கு உதாரணம், நூறு நாள் வேலைத்திட்டம். நமது பிரதமர் பல முக்கிய திட்டங்களை கொண்டுவந்தார், தொழில் முனைவோருக்கு மிக சுலபமாக கடன் வசதி கிடைக்கிறது, ஸ்டார்ட் நிறுவனங்களின் எண்ணிக்கை இவரது காலத்தில்தான் அதிகரித்தது. சும்மா திருட்டு திராவிட, கம்யூனிஸ்ட் கான் காங்கிரஸ் சொல்லும் பொய்யை ஆங்கிலத்தில் எழுதவேண்டாம்.
நோட்டா கூட நாங்க தோக்க மாட்டோம்
இது போல பல பொய்களை பேசி தானே மக்கள் உங்களை புறக்கணித்திருக்கிறார்கள் அடுத்த தேர்தலில் பஜக மித் பாரத் தான்
சறுக்கல் இல்லையென்று யாராவது சொல்ல முடியுமா?? .....இந்த வருட இறுதிக்குள் மகாராஷ்டிரா உட்பட மூன்று முக்கிய மாநில தேர்தல்கள் ....நிரந்தர சறுக்கலா இல்லையா என்பது அந்த தேர்தல் முடிவுகள் அப்போது தெரியும் ...
படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்ன்னு 1967 ல் ஒரு பெரிய தலைவர் கூறினார். சாதாரண சட்டக்கல்லூரி மாணவரிடம் தோல்வியடைந்தார் . அதே மாதிரி 400 நிச்சயம் என்றவுடன் தன்னம்பிக்கையடைந்த கட்சி ஊழியர்கள் காரியகர்த்தாக்கள் ஸ்லீப் மோடுக்கு சென்றுவிட்டனர். ஆனாலும் பத்தாண்டுகள் ஆண்ட ANTI INCUMBENCY மனநிலையைத் தாண்டி மெஜாரிட்டி பெற்றது ஆச்சர்யம். இந்திரா கருணாநிதி கூட தொடர்ந்து மூன்று முறை அரியணை ஏறியதில்லை.
சறுக்கல் நல்லது தான், அடுத்த முறை பலம் வாய்ந்த அரசாக வளர்ச்சி அடைவார்கள்
இதுக்கு மேலே கெத்து காட்டுனவங்க வீழ்ந்துபோய் பாத்திருக்கோம். கோவாலு. என்னிக்கி.இவிங்க 400 ஜெயிப்போம், 500 ஜெயிப்போம்னு உதார் உட ஆரம்பிச்சாங்களோ, அன்னிக்கே சாதாரண மக்களிடமிருந்து விலகிப் போயிட்டாங்க. அன்னிக்கே வீழ்ச்சி ஆரம்பமாயிருச்சு.
விடுங்க மூர்க்ஸ், 40 ம் நமதே நாடும் நமதே, விடியல் விரைவில் பிரதமர் ஆயிடுவார்
குழம்ப வேண்டாம்... சுற்றி வளைக்க வேண்டாம்.. மிக எளிமையான விஷயம்... இரண்டுமுறை ஆட்சி செய்வதே அபூர்வம் .... மூன்றாவது முறை ஆட்சி அமைப்பது அரிதிலும் அரிதே ...... யூ பி ஏ இரண்டு முறையும் சிறுபான்மை அரசுதான் நடத்தியது ...
நீங்கள் தோற்றுதான் போனீர்கள் உங்கள் பேச்சு மற்றும் ராமர் கோவிலை இடிப்பார்கள் என்று சொன்னதால் தான் நாம் ஆள்வதற்கு வேண்டிய எண்ணிக்கைக்கு குறைவாக பெற்றோம். இது என்னுடைய கருத்து.
மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
53 minutes ago
பெண் தற்கொலை
55 minutes ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
55 minutes ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
1 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
1 hour(s) ago