வாசகர்கள் கருத்துகள் ( 6 )
எதிர்கால தீவிரவாதிகள்
வோட்டு வங்கிக்காக இவர்கள் மேல் நடவடிகை எடுக்காமல் இருப்பது மிக பெரிய தவறு. அனைத்து சட்ட விரோத செயல்களையும் இவர்கள் செய்கிறார்கள். கலவரங்கள் உட்பட.
பயத்தில் உறைந்துபோயுள்ள இந்து மதவாத கும்பல் அப்பாவிகளை குறிவைத்து மக்களை திசை திருப்புகிறது
இவர்களுக்கு போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்தவர்கள், வசிக்க இடம்கொடுத்தவர்கள் என அனைவர்மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். சட்டவிரோதமாக பிழைப்புக்காக இயங்குவதாலும் அவர்களில் பலர் செய்வது சட்டவிரோதச்செயல்கள். நீதிமன்றமும் இதுபோன்ற நடவடிக்கைகளில் தலையிடாமல் இருப்பது அவசியம். தமிழகம், கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களிலும் இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகள் நிறைய இருப்பதாக தகவல். வாக்குவங்கி அரசியலை தாண்டி நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் அந்தந்த மாநில அரசுகளும் உடனடி நடவடிக்கை எடுப்பது அவசியம்.
மேற்கு வங்கத்தில் சோதனை செய்தால், பல லட்சம் தேருவார்கள். அதே போல கேரளா மற்றும் தமிழகத்திலும் அடிப்படை, மற்றும் தீவிரமான சோதனை செய்து அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும். அரசியல் வாதிகளின் ஆதரவு இவர்களை ஊக்குவிக்கிறது. நாலைந்து மாதங்களுக்கு முன்பு கேரளாவில் இவர்கள் பெரிய ஊர்வலமாகவே சென்று ஆர்ப்பாட்டம் செய்தது செய்திகளில் வந்தது.
திராவிட நாட்டில் இதனை செய்யும் தகுதி அங்கிருக்கும் முதல்வர்களுக்கு இருக்கா , இல்லை கோர்ட் தானாக முன்வந்து கேட்கவேண்டுமா ?