வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மக்கள் திலகம் தொடச்சியாக மூன்றுமுறை வெற்றி பெற்று ஆட்சியில் தொடர்ந்து அவர் மரையும்வரை அவரே தமிழக முதல்வர் இது தெரியாமல் கமெண்ட் செய்வது கூடாது
உங்க மக்கள் திலகம் ஜெயித்தார் புரட்சி தலைவி ஜெயித்தார் அப்போது, அ.தி.மு.க அல்ல?. ஆனால் இது பி.ஜே.பி யின் வெற்றி.
பெரிய வித்தியாசம் இல்லை. அப்படி இருந்தும் எதற்கு இவ்வளவு அலப்பறை செய்கிறது BJP? ஏன்னவோ அல்லா இடங்களிலும் வெற்றி பெற்று விட்டது போல ஓவராக குதிக்கிறார்களே இது அதிகப்படியாக தெரியவில்லயா
வடக்கனுக்கும் புத்தி தெளிவாகி விட்டது. தெற்கில் தொலைந்தே போய்விட்டது
3 வது முறை தொடர்ந்து ஆட்சி என்பது பெரும் சாதனை, நம்ம ஊருல 1 முறை ஆட்சி செய்தாலே விரட்டி அடிக்கப்படும் அளவுக்கு உள்ளது அரசியல் கட்சி. பாஜக ?????????
அதிமுக மக்கள் திலகம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் மும்முறை தமிழகத்தை தொடர்ந்து ஆண்டவர்.. புரட்சி தலைவி இருமுறை தமிழகத்தை ஆண்டார்... வரலாறை நன்கு தெரிந்து கொள்ளவும்...
காங்கிரஸ் தோற்றால் அது இவிஎம் பிரச்சினை. ஜெயித்தால் இவிஎம் நன்றாக வேலை செய்தது. ஆக சுதந்திரம் வாங்கிக்கொடுத்ததாக சொல்லித்திரியும் இ காங்கிரஸ் கட்சியும் தீம்காவும் ஒரு விஷயத்தில் ஒத்துப்போகிறார்கள் என்றால் அது இவிஎம் தான்.