வாசகர்கள் கருத்துகள் ( 5 )
எங்க borgery வால் வாழ்வில் மண்ணை அள்ளி போடும் இந்த செயலை வன்முறை யாக கண்டிக்கத்தக்கது. beevi வழியில் செல்கின்றனர். என்னை கேட்டால் இந்த ration card வழங்கும் பொறுப்பு சில ஆண்டுகளுக்கு மத்திய அரசு செய்ய வேண்டும். இது தான் fraud documents இன் முதல் படி
இங்கே தமிழ்நாட்டில் வந்து பாருங்கள். நிறைய பேர் சிக்குவார்கள்
Kick them out of our country mercilessly.
இவர்களுக்கு இத்தனை காலமாக அடைக்கலம் கொடுத்தவர்களுக்கு என்ன தண்டனை?
எல்லைப் பகுதியை ஒழுங்காக பாதுகாக்க துப்பில்லாமல் உள்ளே வர விட்டவர்களுக்குத் தான் முதலில் தண்டனை கொடுக்க வேண்டும்!