வாசகர்கள் கருத்துகள் ( 16 )
ரயில்வே துறை சாதாரண ஏழை ஜனங்களும் பயன்படுத்தும் துறையாக இருக்க வேண்டும்.. நேற்று கரூர் சென்னை மங்களூர் எஸ்பிரஸில் சாதாரண முன்பதிவு WL என்று காண்பித்தது. தட்கலில் இரண்டாவது வகுப்பு இல்லை .. பிரீமியம் தட்கலில் மட்டுமே டிக்கெட் கிடைத்தது.. ரயிலில் எறியபிறகு கண்ட காட்சி .. கிட்டத்தட்ட 30% இருக்கைகள் சென்னை வரை காலியாகவே இருந்தது.. ஏன் 420 வேலை ?
காசு சம்பாதிக்கணும் சும்மா இருக்க கூடாது
அழுக்கு நீர் தேங்கி அசுத்தமான கழிப்பறைகளில் நுழையக்கூட முடியவில்லை. இது தான் வந்தே பாரத்தின் நவீன வசதி!
பட்டி தொட்டியெல்லாம் பயன் பெறுது. ஒரே நேசன். ஒரே டிரெயின். துட்டு இருந்தா போங்க. இல்லேன்னா நடந்து போங்க.
Pamara makkalum sadarana makkalum mattume India illai. Naduthara makkalum maale thattu makkalum adigam payanikkirargal aagave avargalukkaana rayil vande baharat rayil
ஒரு பாலம் ஒழுங்கா கட்ட துப்பில்லை ... இதுல 136 ரயில்கள் ...
kijan very poor understanding there is no knowledge .
வசதிகள் ஓகே அமைச்சரே. ஆனால் பல வந்தே பாரத் ரயில்களில் கழிவறைகள் சுத்தமாக இருப்பதில்லை. குப்பை போடும் பெட்டிகள் நிரம்பி வழிகின்றன. சிப்பந்திகள் அதிகம் இருந்தும் யாரும் அவற்றை அகற்றி சுத்தம் செய்வதில்லை. இதுபோன்ற அவலங்களை நீங்கள் சரிசெய்யவேண்டும் அமைச்சரே. இந்த பணிவான கோரிக்கையை அதில் பயணம் செய்யும் எல்லா பயணிகள் சார்பாகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த வந்தே பாரத் ரயிலில் பயணிக்க சாதாரண மக்களால் முடியாதபோது இதனால் பாமர மக்களுக்கு என்ன பயன்.
பஸ்ஸில் மூன்று மடங்கு கட்டணம் செலுத்தி பயணிக்க முடியும்..இத்துப் போன சினிமாவை 2000 ரூபாய்க்கு பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்க்க முடியும்.. அநியாய விலையில் சாராயம் வாங்கி குடிக்க முடியும்..ஸ்விக்கி சொமேட்டோ ஆன்லைன் சூதாட்டத்தில் காசு தொலைக்க முடியும்.. இந்த மாதிரியான சாதாரண பாமர பயல்களுக்கு வந்தே பாரத் டிக்கெட் கட்டணம் அதிகமா? ஆம்னி பஸ் கொள்ளைக்கட்டணத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வந்தேபாரத் கட்டணம்... 200 ஓவா அறிவாலய கூலிக்கு எதையும் தெரிந்து கொள்ளாமல் கமெண்ட் போட கூடாது நாராயணா...
நாராயணா. வந்தே பாரத் ட்ரெயின் எல்லாம் ஃபுல் புக்கிங்......அழுவாதே
ஆம்னி பேருந்து போக வழியில்லதவர்கள் தான் அரசு பேருந்திலும் ரயிலிலும் போகிறார்கள் சாதாரண ரயில் கட்டணத்தைவிட வந்தேபாரத்தில் இரண்டு மடங்கு கட்டணம் அதிகம்,ஏழைகள் இதை பயன்படுத்த இயலாது.
சீட்டில் மட்டும் சிறிது extra குஷன் இருந்திருக்கலாம்
150 ரயில்கள் வந்தவுடன் அதை தனியாருக்கு ஒப்படைத்து விடுங்கள்.. கொஞ்சம் கொஞ்சமாக ரயில்வே துறை தனியார் வசம் ஆகிவிடும்...போதுமா?
உங்க வாழ்நாளில் நடக்காது.
வெலய சரியா செய்யாம அரசு வேலை இருந்த போதுமா
மேலும் செய்திகள்
மேலும் 2 'வந்தே பாரத்' தயாரிக்கிறது ஐ.சி.எப்.,
15-Nov-2024