வாசகர்கள் கருத்துகள் ( 4 )
Issue such Extravagant Loans only on Personal Surety of Chandrababu Naidu, his PartyMen & his Benami Contractors who will Loot atleast 25%
சந்திரபாபுவின் இந்த அமராவதி தலைநகர் திட்டம் சரியில்லை. ஏற்கனவே முன்பு முதல்வராக இருந்தபோது பல கோடி விரயம் செய்தார். பிறகு வந்த ஜெகன் பல கோடி விரயம் செய்து தலைநகரை விசாகபட்டினத்துக்கு மாற்ற நடவடிக்கைகள எடுத்தார். இப்பொழுது மீண்டும் நாயுடு அமராவதியில் தலை நகரை நிறுவ மேலும் பலகோடிகளை விரயம் செய்வது சரியல்ல. யார் மதிப்பிற்குரிய அப்பன், ஆத்தா பணம், இவர்கள் விரயம் செய்வது? உலக வங்கியோ எந்த வாங்கியோ, யார் கடன் கொடுத்தாலும் அது மக்கள் தலையில் வரியாகவும் வேறு பல விதமாகவும் விழும். இப்படி மக்களின் வரிப்பணத்தை அனாவசியமாக விரயம் செய்பவர்களை மத்திய அரசோ அல்லது உச்சநீதிமன்றமோ தட்டிகேட்கவேண்டும். மேலும் எந்த வங்கி கடன்கொடுக்க முன்வந்தாலும், மக்களை கேட்டு கொடுக்க வேண்டும். ஏன் மக்கள் என்றால், அவர்கள் தலையில்தான் அத்தனை கடனும் விழும். நாயுடு மீதோ அல்லது ஜெகன் மீதோ அல்ல.
முன்பு வந்தஅரி சொரி மீண்டும் வரனும்
முதலில் ஒரு நெய் பேக்டரி யும், ஒரு லட்டு பேக்டரியும் கட்டுங்கோ.வைஷ்ணவா ல்லாம் பாவம், பெருமாள் பத்தியும், திருப்பதி பத்தியும் என்ன பேசறது ன்னு தெரியாம முழிச்சிண்டிருக்கா.