வாசகர்கள் கருத்துகள் ( 10 )
Everybody knows 90% Judges are RulingParty Biased for their Vested Survival, Loots & Power-Misuses against Common People
This fellow is always talking more to get media attention and so this punishment is necessary for his talkative.
நல்ல தீர்ப்பு
தமிழகத்தில் ஒரு கோமாளி ஆர் எஸ் பி போல இவன் சிவசேனையின் கோமாளி
இவருடைய வாய்க்கொழுப்பினால் உதவாக்கரையின் கட்சி இரண்டாக உடைந்தது.இன்னும் இவர் திருந்தவே இல்லை. இவர் நம்பி நட்டாற்றில் மிதக்கிறார் பாவம் அந்த உத்தவ் இனிமேலாவது இவரை கைவிட்டால் நல்லது .
இப்படி பொய் தகவல் பரப்புவர்களை சிறைல போட்ட பொய் சொல்வது குறையும். நல்ல காரியம்.
சீனாவுடன் போரிடலாமே என்று - சென்சிடிவ் விஷயத்தில் - கேட்டபோதே தண்டனை விதித்திருக்க வேண்டும் ...
முதல் தடவை தண்டனை வழங்கும் நீதி மன்றம். அனைத்து நீதிபதிகளும் பின்பற்றலாம்.
சஞ்சய் ரவுட் அவர்களால் விமர்சனம் செய்யாமல் இருக்க முடியாது. சாம்னாவில் எழுதுவார். அல்லது பொதுவெளியில் விமர்சனம் செய்வார். தேசம் & சர்வதேசம் எதுவானாலும் ஒரு நாள் கூட ஓய்வின்றி சளைக்காமல் விமர்சனம் செய்வார். சஞ்சய் ரவுட் போன்ற ஆட்களைக் காண்பது கடினம்.
மிகவும் வரவேற்க தக்க ஒன்று