வாசகர்கள் கருத்துகள் ( 11 )
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இது போன்ற நிகழ்வுகள் வெளியே வருகிறது, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் இது போன்ற நிகழ்வுகள் வெளியே வராமல் மறைத்து விடுகின்றனர்.
இங்கே எங்கே நடந்தாலும் அது இந்திய மாடல்டா. போங்க. போங்க.
மர்ம மனிதர்களா ??
வெங்காயத்தின் பூர்வீக மண்ணு .
நம்ம ஊரு பொள்ளாச்சி தடியன்களை அப்பவே போட்டுத் தள்ளியிருந்தா இப்போ இந்த தடியன்கள் பயப்படுவாங்க.
சட்டங்கள் கடுமை ஆகும்வரை குற்றங்கள் குறையாது .. நம்முடைய சட்டப்புத்தகம் ரொம்ப பழசு ... நிறைய மாற்றங்கள் தேவை.. .. உடனடி தேவை..
நீதித்துறையின் பொறுப்பற்ற போக்கும் ஆட்சியின் லட்சணமும் காவல் துறையின் ஆண்மையற்ற ஆளும் கட்சிக்கு அடிமை ஏவலாக இருப்பதும் ,பொறுப்பற்ற பெற்றோரும் இந்த தலைமுறையின் "எல்லாம் எனக்குத் தெரியும்" போக்கும்தான் காரணம்.
சிறுமியர் பலாத்காரம் தமிழகத்திலிருந்து, திமுக கூட்டணி காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் கர்நாடகாவிற்கும் பரவி இருக்கிறது. மிகவும் வேதனை அளிக்கும் விஷயம்.
அதெப்புடிடா ஒரே மாதிரி புத்திகொண்டவனுக ஆளும் மாநிலங்களில ரேப்பும் அதிகமாவே இருக்கு?
சிறுமியின் கையில் துப்பாக்கியை கொடுத்து தீர்ப்பு வழங்கலாம் அனைத்து கயவர்கழும் சாகும்வரை வரை சுட அனுமதிக்கலாம்.