வாசகர்கள் கருத்துகள் ( 10 )
2026 தமிழக சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்கு திமுகவின் இலவசத்தில் தார் ராக் சை கொடுத்துவிட்டு தமிழ் நாட்டில் ஓடும் லிப்ஸ்டிக் அடித்த பிங்க் விடியா பஸ் மற்றும் ஓட்டை உடைசல் பஸ் சை யெல்லாம் எல்லாம் ஸ்க்ராப் செய்து விடலாம். எலெக்ட்ரிசியன், பிளம்பர், பைன்டர், கொத்தனார் எவனும் நாள் கூலி ரூ.1500 க்கு குறைஞ்சி வேலைக்கு வருவது கிடையாது. 4-5 மணி நேரத்துக்கு ரூ.1000 கேக்கறான். எங்கே ஏழை , தாழ்த்தப்பட்டவர் இருக்கார் . பைக் மற்றும் ஸ்மால் கார் இல்லாமல் தாழ்த்தப்பட்டவர் என யாரவது இருந்தால் காண்பியுங்கள்.
பழைய போலீஸ் ஜீப் வண்டி - பேர் மட்டும் புதுசு . . .
பிரசவம் ஓசி, வீடு ஓசி, இடம் ஓசி, படிப்பு ஓசி, வேலையில ஒதுக்கீடு, இப்போ காரும் ஓசி வேணுமா
ராஜனால் செய்யமுடியவில்லை எனவே பொறாமை
மகிந்திரா வின் ஷேர் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வருங்காலத்தில் அது உங்களுக்கு நல்ல நண்பனாக இருக்கும். அதேபோல் IRFC ஷேரும் வாங்கிக்கலாம். நன்றி ?️?️
அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன் ஒரு ஊரில் மூன்று அல்லது நான்கு நபர்கள் சைக்கிள் வைத்துஇருந்தனர். இதில் நிச்சியம் ஒருவர் கூட தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கமாட்டார்கள். ஒரு மணி நேரத்தில் 1.76 லட்சம் கார்கள் முன் பதிவு என்பது ஒரு ஆச்சரியமான செய்தியல்ல. இதில் தாழ்த்தப்பட்டவர்கள் எத்தனை என்பதுதான் செய்தியாய் வரவேண்டும். அதுதான் சாதனை. நாட்டின் செல்வம்.
சுந்தர், பப்பு போலி காந்தியின் காற்று உங்கள் மீது பட்டுவித்ததோ
எப்பப்பாரு தாழ்த்தப்பட்டவர் பின்தங்கியோர் புலம்பல். உழைக்க சொல், சம்பாதிக்க சொல். எல்லாம் இலவசமா வராது
படிங்க.. வேலை செய்யுங்க... சும்மா குந்திகினு ஸ்காலர்ஷிப் /ஒதுக்கீடு / கோட்டா /போனஸ் மார்க் /ஓட்டுக்கு நோட்டு/ஜாதி ஜாதின்னு புலம்பல் ... இத மட்டும் செஞ்சா எதையும் வாங்க முடியாது.. கம்பிய எடுக்கோணும். தோண்டோனும்.. நடோனும்.. அப்புறம் எல்லாம் வாங்கலாம்.
பல லட்சங்களைக் கொடுத்து, இத்தனை குறுகிய நேரத்துக்குள் சிற்றுந்துகளை வாங்கப் பதிவு செய்யும் இந்த நாடு ஒரு ஏழை நாடா? வளர்ந்த நாடா? இதற்கான பாராட்டுதல்களை மோடிக்குத் தர எதிர்க்கட்சிகளோடு புள்ளிகளை வைத்துக் கோலம் போடும் திரு ரகுராம் ராஜன் போன்ற புத்தகப் புழுக்கள், பொருளாதார அறிஞர்கள் ஏன் தயங்குகிறார்கள்? காழ்ப்புணர்ச்சிதானே ஆனால் இவற்றில் எத்தனை லட்சம் கருப்பு என்பது அரசுக்குத் தெரியும், வாங்குபவருக்குத் தெரியும் நமக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள்