வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஏப்பா காமெடி பண்றீங்க
எல்லைப்புறத்தில் உள்ளே விடுவானேன், அப்புறம் சல்லடை போட்டுத் தேடுவானேன்?
தமிழகத்துல பல பகுதியில கூட்டம் மாதிரி பங்களாதேஷிங்க சுத்துராங்க
அதென்ன..... கைது செய்யப்படும் அத்தனை திருட்டு கும்பலும் முகமூடி அணிந்து கொண்டு இருப்பது ஏன் ??
கை கால் பிடரியில் கட்டி அவன் தேசத்தின் எல்லையில் தூக்கி எறிய வேண்டும்
சென்னை வண்ணாரப்பேட்டை காசிமேடு மேற்கு தாம்பரம் பெரம்பூர், வில்லிவாக்கம் ஆலந்தூர் திருவல்லிக்கேனி பல்லாவரம் இவையெல்லாம் சோதனைக்கு உட்படுத்தப்படவேண்டிய பகுதிகள், திருப்பூர், திருச்சி திருவெறும்பூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கூத்தாநல்லூர், திருநெல்வெலி , மதுரை, ஈரோடு, கரூர், வேலூர் வாணியம்பாடி, மேல்விஷாரம், ஆம்பூர், ஓசூர்,
சல்லடை போடுங்க. துருவி துருவி விசாரிக்க அது என்ன தேங்காய் வா
நல்ல நடவடிக்கை தான். ஆனால் ஒவ்வொரு ராஜ்யத்திலும் இது போன்ற தீவிர நடவடிக்கை தேவை. 5 கோடி பங்களாதேஷிகளும் ரொஹிங்கியாக்களும் நாடு முழுவதும் பரவி உள்ளார்கள்.