வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஜல்லிக்கட்டு மாடு பிடிப்பதை விட அக்னி வீரர்களாக நாட்டைக் காக்க போவது மேல்.
நேருதான் காரணம்.
ஒரு வருடத்துக்கு 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்குவதா ஒரு வாக்கு கொடுத்து 11 வருடம் ஆட்சியையும் செஞ்சி, 22 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கி இவ்ளோவ் நல்லது செஞ்ச ஒரு உத்தமருக்கு கேட்ட பெரு உண்டாக்கணும்னு யாரு பரப்பின பொய் தான் இது
வெளிநாடு ராணுவங்களில் ஆள் தேவையாம். நாமளே அனுப்பிடலாம்.
எத்தனையோ கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக ஒருவர் உதார் விட்டுக்கொண்டிருந்த மாதிரி ஞயாபகம்.
கொதடிமாயே முரசொலி மட்டும் படித்து கருத்து போடாதே
இந்திய ராணுவத்தில் பணிபுரிவதை வடஇந்தியர்கள் ஒரு பெருமையாக கருதுகிறார்கள். அதனால் பிற வேலைகளை செய்வதை விட சிப்பாய் பணியை விரும்புகிறார்கள். நாட்டை பாதுகாக்கும் வடஇந்திய இளைஞர்களுக்காக அக்னீவீர் திட்டம் செயல்படுகிறது. மேலும் வடஇந்திய மாநிலங்களுக்கு ஐந்து முதல் பத்து சதவீதம் குறைந்த ஜிஎஸ்டி கொண்டுவருவது, அவர்கள் செய்யும் சேவைக்கு பங்களிப்பாக அமையும். மேலும் பல தென் இந்திய கம்பெனிகள் வடஇந்தியாவிற்கு போக நேரிடும். இதனால் அங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிட்டும். அதனால் அவர்கள் தமிழகத்திற்கு வரமாட்டார்கள்.