வாசகர்கள் கருத்துகள் ( 20 )
தி.மு.க மற்றும் காங்கிரஸ் இரண்டுமே கழிவுகள் இவை இரண்டும் இல்லா இந்தியா வேண்டும்
இதற்கு நேரடியாக மொஸாட்-தான் விசாரணை செய்ய வேண்டும். ஒரு பைய தப்பிக்க முடியாது.
திராவிடன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா!
மர்ம நபர் என்றவுடன் புரிந்து விட்டது யார் இந்த காரியத்தை செய்து இருப்பார்கள் என்று... இருந்தாலும் தன் கூட்டாளி ஆளும் இடத்திலும் இது போலவே நடகிறதால் அவர்களும் வளர்ச்சி நடை போடுகிறார்கள் என்று பெருமித படுவார் ஒன்கொள் கோவால் புற கைபிள்ளை.....
சபாஷ் மகளீர் தினமனம்மா நாட்டில் இருந்து இஸ்ரேலுக்கு நல்ல செய்தி சொன்ன சங்கி சொங்கிகளுக்கு நன்றி ஹம்பி மாவட்டம் பிஜேபியின் கோட்டை நிச்சயம் இவனுக வேலை தான்
காங்கிரஸ் ஆட்சி என்றாலே வீட்டிற்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும் கேடு தான்.
கர்நாடகா காங்கிரஸ் ஆட்சி ...
காலையிலேயே டாஸ்மாக்... நல்லா வெளங்கும்
பெயரை சொல்ல ல்லை , பெண்கள் இஸ்ரேல் என்று புரிகிறது . அப்போ வேற யாரு என்று உலக மக்கள் எல்லாருக்கும் தெரியுமே ?
மகளிர் தினம் காங்கிரஸ் ஆட்சி கொடுக்கும் பரிசு.
மர்மநபர்களுக்கு பெண் எந்த நாட்டை சேர்ந்தவர் என்றல்லாம் ஆராய அவசியம் ல்லை ,
பெயர்களை பதிவிடவும்.. உண்மை உலகுக்கு தெரிய வேண்டும்
The two arrested accused have been identified as Sai Mallu and Chethan Sai, both residents of Gangavathi city.
மர்ம நபரகள் என்றால் எல்லோருக்கும் யார் என்று தெரியும்.
குற்றவாளிகள் பிடிபட்ட பிறகு தான் பெயர் தெரியும்.