வாசகர்கள் கருத்துகள் ( 16 )
200 உபி ...பிழைப்பு நடத்தும்
ராணுவ வீரரின் லக்ஷணம் இதுதான். இவங்க சொந்த பெண்னையே உயிரை கொடுத்து காப்பாத்த முடியல. நாட்டை எப்படி காப்பாத்த போறாங்களோ..
வன்கொடுமை செய்வதற்கு உரிமைபெற்றவர்கள் மண்ணின் மைந்தர்கள் மட்டுமே, இனி இப்படித்தான் இருக்கும், வாழ்க ஜனநாயகம், வந்தே மாதரம்
பர்ரேத் மத்தாக்கி .......
இவனுங்களை அடிச்சு துவைச்சு மேட்டர் பண்ணுன அந்த ஆறு ஏழு பேரையும் ராணுவத்துல சேருங்க .....
நீங்கள்லாம் நாட்டை பாதுகாப்பதில் பிசியா இருக்கீங்க ன்னு நாங்க உருட்டிக்கிட்டு இருக்கோம் ....
நள்ளிரவில் இரு இளம் ராணுவ வீரர்கள் தங்களின் பெண் நண்பருடன் காரில் வெளியே சென்றுள்ளனர். டூ இன் ஒன் தப்பாச்சே கோவாலு ????
இப்போ என்ன சொல்லி முட்டு கொடுக்கிறது?? ராணுவ வீரர்களை நாம் மதிக்கும் லட்சணம் இதுதானா?? அப்படி னுவாளே ??பயத்தை வெளியே காமிச்சுக்காம அப்படியே சைலண்ட்டா மெயிண்டைன் பண்ணுவோம்
ராணுவப் பயிற்சி பெற்று வரும் காலத்தில் பெண் நண்பர்களுடன் உல்லாசப் பயணம்? இதுவே விசாரிக்க வேண்டிய விஷயம்.
இதுவும் பயிற்சிதான் ..... குண்டுக்கு வேலை கொடுக்கணும் .....
மபி என்பதற்கு பதில் பெங்கால் என்றோ தாநா என்று இருந்தால் தங்கள் அறிவு எப்படியெல்லாம் கருத்து எழுதி இருக்கும் என்று நினைக்கும்போதே வியப்பு ஏற்படுகிறது. ஒருவேளை துர்நடத்தை கொண்ட அந்த கயவர்களை?? பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்காமல் அவர்கள் மீதே விசாரணை வைக்க வேண்டுமாம். கயவர்களுக்கு மாலை மரியாதையை செய்து கட்சியில் சேர்த்து கொள்ள வேண்டுமா?? என்ன ?
ராமராஜ்ஜியம்
ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் கொலை நடக்குற மாநிலத்துலேர்ந்து கூவுற தகுதி ஒரு கொத்தடிமைக்கும் இல்லை .....
நம் நாட்டில் தண்டனைகள் கடுமை ஆக்க போவது இல்லை. இது போன்ற குற்றங்களும் குறைய போவது இல்லை. பத்திரிகைகள் பக்கங்களை நிரப்ப இது போன்ற செய்திகள் உதவுகிறது. படிப்பவர்களுக்கு நேரம், காலம் விரயம்