வாசகர்கள் கருத்துகள் ( 7 )
வங்க தேச நீதிபதிகள் அம்பது பேர் ட்ரெய்னிங் எடுக்க வர்ராங்களாம். நேரா கேரகாவுக்கு அனுப்பிடலாம்.
தேவை இல்லாத விசயங்களுக்கு வழக்கு போட்டால் அப்படித்தான் இருக்கும்
ஒட்டுமொத்த இந்தியாவில் பல கோடி வழக்குகள் தேக்கம். நீதித்துறை மற்றவர்களை தண்டிக்கும். ஆனால் இப்படி பல லட்சம், பல கோடி வழக்குகளை தேக்கிவைத்து மெத்தனமாக நடக்கும் நீதித்துறையினரை யார் தண்டிக்கமுடியும்?
வழக்குகள் தேங்கும், அதிகரிக்கும். எந்த சிக்கலும் இல்லாமல் வருமானம் வரும் ஒரே இந்திய தொழில் வக்கீல் தொழில். தணிக்கை, பத்திரிகை யாரும் உள்ளே பார்க்க முடியாத இரும்பு திரை. வழக்கை முடிக்க விட மாட்டார்கள். மாநில சட்ட துறை ஒரு பிரிவை ஏற்படுத்தி, வழக்கு விவரங்கள் வாங்கி, நிர்வாக விதிகளுக்கு உட்பட்டு, சிவில் தாவாவை எளிதில், சமரசம் செய்து முடித்து வைக்க முடியும். 3ம் தலைமுறை வரை வழக்கை இழுத்து, புரோக்கர் மூலம் சமரசம் செய்து, வாதி, பிரதிவாதிகளை சந்நியாசி ஆக்கிவிடுவர் .
20 லட்சம் கேரளாவில் x 28 மாநிலங்கள் யூனியன் பிரதேசம் = 5.6 கோடி வழக்குகள் வருகின்றது இந்தியா பூராவும் இந்த எண்ணிக்கை
நீதி துரையின் அலட்சிய போக்கும், கால விரயத்தால் மக்கள் நீதி கிடைக்காமல் மாண்டு கூட போவதுண்டு, நீதி அரசர்கள் மெத்தனப்போக்கும், எளிதில் ஜாமீன் வழங்குவதும், கீழ் கோர்ட்டுகள் தீர்ப்புகளை கொஞ்சமும் மதிக்காமல் மாற்றி தீர்ப்புகள் வருவதும் நீதி துரையின் மாண்பை குறைத்து விட்டது. அடுத்து கடுமையான தண்டனைகள் கிடையாது, அரபு நாடுகளில் போதை பொருட்கள் வைத்திருந்தாள் தூக்குத்தான், வேறு மாற்றமே கிடையாது, இங்கே எப்படி என்பது எல்லோருக்கும் தெரியும், போதை கலாச்சாரம் வளர்ந்ததிற்கும் காவல் துரை, நீதி துறை இரண்டுமே பொறுப்பு.
வாய்தாக்களும் இடைக்கால தடைகளும் ஜாமீன்களும் மட்டுமே கிடைக்கும் ஒரே இடம் நமது நீதிமன்றங்கள்
மேலும் செய்திகள்
லோக் அதாலத்தில் 1,232 வழக்குகளுக்கு தீர்வு
15-Dec-2024