வாசகர்கள் கருத்துகள் ( 12 )
தவறான வழியில் சென்றதால் சரியான தண்டனை பரவா இல்லையே கடவுள் அப்ப அப்ப கண்ண திறப்பார் போல
கள்ளத்தொடர்பு என்பது மிகவும் எளிதாகிவிட்டது .......
இவனுக்கு குடிப்பழக்கம் உண்டா சாமி, ஆண்களுக்கு இயற்கையிலேயே மற்றவர்களை அடக்க வேண்டுமென்று ஆணவமுள்ளது. ஆனால் கெட்ட பழக்கங்களை அடக்க மறுக்கின்ற குணம். தாய்க்கும், சகோதரிக்கும், மற்ற வீட்டு பெண்களுக்கும் வித்தியாசம் தெரிந்து கொள்ள விரும்பாதவர்கள் ஏராளம். அதனால்தான் அதிகாரம் செய்யும் காவல்துறைக்கு அதிகம் சேர நினைப்பர். மற்றவர்களுக்கு அதிகார தொல்லைகள் கொடுக்கவும், யாரும் கேட்க மாட்டார்கள் என்ற நினைப்பு. ஒருவனுக்கு ஒருத்தி என்று பா. ஜ கட்சிதான் இந்தியாவின் பெருமையை நிலை நாட்டவேண்டும் ஆனால் பொருளாதாரத்தை மட்டுமே ஹிந்துக் கடவுள்களின் மூலமாகவும் உயர்த்துகின்றனர். ராமர், சீதை இன்னும் புராணக்கதை அளவிலேயே உள்ளது, நிஜத்தில் குறைந்து கொண்டு வருகின்றது.
தாம்பத்திய உறவுக்கான வயதுதான், கணவனை விவாகரத்து செய்து விட்டு அவனை திருமணம் செய்து இருக்கலாம்.... இப்போ சிலநிமிட சந்தோசம் உயிரை வாங்கி விட்டது.
நம்ம ஊர் ஒரு துண்டு கருப்பு கண்ணாடி செய்த மாதிரி இன்னோரு மனிதர் களின் பொண் டாடியைய்களை லவுட்டிக்கிட்டு துணைவி,இணைவி, அக்குளுக்கு பிணை ஒருத்தி வச்சுக்கிட்டு திரிந்த பெரிய பெரியா மனிதனாக திரிந்து வந்திருந்தால் சிறைய்ய்க்கு செல்ல வேலாண்டி இருந்திருக்காது. சமூகத்தில் அந்தஸ்து கூடியிருக்கும். மற்றவர்களும் யோனாகியன் வாரான் கண்ணால படாமல் உள்ளே போடி. என்று மனைவியாய்ய்ய மறைத்து வைத்து அபோயிட்டானா கண்டம் தப்பித்தோம் என்று மிக மனா நிம்மதியாக இருப்பார்கள். இன்னொரு கிசு கிசு ஓடுது. இப்போ இருக்கும் அரசர் பழைய கழக கண் மணியாகிய சினிமாவில் கோலால் ஓச்சியவரின் வாரிசமெ. முக ஜாடையும் ஒத்து போவதாக வேறு ஒரு ஊடகத்தில் உலா வந்து கொண்டிருக்கு. துண்டும் உண்மைய கூற முடியாமல் மனம் வெதும்பி பட்டது அரசராக முடி சூட்டிக்கொண்டு வாரிசை விரட்டிவிட்டு துண்டையும் ஒரு வேண்டிய மருத்துவமனை உதவியில் வைத்து கதைய்ய முடித்ததாக வேறு ஒரு கதை ஓடுதாம். எல்லாம் வல்ல இறைவனுக்கும் அந்த திகில் குடும்பத்திற்குமெ வெளிச்சம் என்கின்றனர். கேட்டால் திராவிடதால் வந்த மாயையை என்கின்றனர் என்ன தான் நடக்கும் நடக்குட்டுமே தன்னாலே வெளிவரும் தயநங்காதே பழைய பெரிய தலை தன்னை ஓரம் கட்டின்னால் வெளி வரும் என்கின்றனர்.
ராசாத்தி மாதிரி வாழ வேண்டிய வயசுல..
ரங்கண்ணே நீங்க ராசாத்தியை ஞாபக படுத்துறீங்க? அவள் எத்தனை கோடி திருட்டு பணத்துக்கு அதிபதி? வருங்காலத்தில் எந்த குழந்தை க்கும் ராசாத்தி ன்னு பேர் வைக்க கூடாது.
அது என்ன திருமணம் கடந்த உறவு..... என்றால் இழிவாக இருக்கிறதா????
இழிவாக இல்லை. கேவலமா இருக்கு. இன்னும் சொன்னா, அசிங்கமா இருக்கு.
இளம் வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டு தனியாக விட்டுவிட்டு வேறு மாநிலத்திற்கு அல்லது நாட்டிற்கு கணவன் சென்றுவிட்டால் இப்படித்தான் நடக்கிறது. பெண்ணிற்கு தாம்பத்ய உறவில் தீவிர விருப்பம் ஏற்படுகிற வயது. கணவனால் பயனில்லை என்றால் வேலி தாண்டி போகிறார்கள். ஒழுக்கம் வேண்டும் என்று சொன்னாலும் இளமையின் வேகத்தை தடைபோடுவது கஷ்டம். கணவர்களுக்கு ஒரே அறிவுரை மனைவியுடன் இருக்க முடியுமென்றால் திருமணம் செய்யுங்கள் பயன்படாத, பேருக்கு கணவனாக இருப்பது உங்களுக்கு பெரும்பாலும் அவமானத்தையே தேடித்தரும். ராணுவ வீரர்களின் மனைவியருக்கு விதிவிலக்கு உண்டு. அவர்களின் தியாகம் வீரர்களின் தியாகத்தைவிட உயர்ந்தது.
இங்கே தமிழகத்தில் சார் என்கிற எங்கள் உடன் பிறப்புக்கள் இதே காரியத்தை செய்வானுவோடா....
அந்த பெண் வாதங்கள் முடிந்தது. இளம் பெண்களுக்கு ஒரு நல்ல செய்தி. ஒழுக்கமே மேன்மை தரும்