வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பத்து பேரை நூறு பேரு அடிப்பது ஆண்மைதனம் அல்ல.... கோழைகள். பங்ளாதேஸ் சுதந்திரத்திற்கு நம்நாடு மிகப்பெறும் பங்காற்றியதை மறந்து நன்றி கெட்டதனமா நடப்பது முறைகேடான செயல்.மத சிறுபாண்மை மக்களிடம் அன்புடன் ஆதரவுடன் நடந்து கொள்ள வேண்டும்..நாடு துண்டாடப்பட்டதால் பாதிக்கப்பட்டது அங்கு வசிக்கும் சிறுபான்மை மக்கள்தான்.இறைவன்தான் அனைவருக்கும் நல் புத்தியை கொடுக்கனும்.
அதனால் என்ன நாங்கள் வங்காள தேசத்துடனும் பாகிஸ்தானுடனும் கிரிக்கெட் விளையாடி இதை கொண்டாடி மகிழ்வோம்.
பாக் மற்றும் பங்களாதேஷில் ஹிந்துக்கள் கொல்லப்பட்டதற்கு இந்திய ஹிந்துக்கள் எப்படி எதிர்வினை ஆற்றுகிறார்கள் ???? இந்தியாவில் ஏகனின் இறுதித்தூதர் அவமதிக்கப்பட்டதாகக் கூறி இஸ்லாமிய அடிப்படைவாத நாடுகளில் எப்படி எதிர்வினை ஆற்றுகிறார்கள் ????
சொன்னால் பத்தாது. அங்கு போய் உடனே அவர்களை காப்பாற்றுங்கள். வாய்ச்சவடால் எதற்கு. செயலில் காட்டுங்கள்.
இந்த வன்முறையை கண்டிப்பது எப்படி ?
எளியவனை வலியோன் வதைத்தால் வலியோனை தெய்வம் வதைக்கும் என்பது பழமொழி. காலம் மாறும்.
உண்மை
நீங்க வேற/ கறி சாப்பிடும் யாராச்சும் நம்ம நாட்டுல இப்படி எதனாச்சும் நடந்துச்சுதான்னு கேட்டுடப்போறாங்க/