வாசகர்கள் கருத்துகள் ( 6 )
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளதுஆனால் இந்த உத்திரவை யார்தான் மதிக்கிறார்கள் மதிக்க முடியாதா ஆட்சி நடப்பதால் இந்த உத்திறவை வெறும் தண்ணீரில் எழுதிய உத்திரவுபோலத்தான் ஆகும்
தென்மேற்கு பருவமழை தீவிரமாகிக்கொண்டு இருக்கிறது இதனால் கர்நாடகாவில் வெள்ளம் வரும் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் அந்த உபரி தண்ணீர் தமிழ் நாட்டிற்கு வந்தால் தமிழ்நாடு அழிவது உறுதி ஆகையால் அய்யாக்கண்ணு அவர்களை அனுப்பி தடுப்பணைகளை எங்கே உருவாக்கலாம் என்பதை தமிழ்நாடு அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கலாம் ஏன் என்றால் இனி சனாதன எதிர்ப்பு, ப்ராஹ்மண எதிர்ப்பு , ஜாதி மோதல் போன்ற ஏந்தவாதமும் எடுபடாது இப்புழுதெ நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்கள் அழிந்து விடுவார்கள்
தண்ணீர் தர முடியாது என்ன பண்ணணுமோ பண்ணிக்கோங்க
பதவியில் இல்லாதபோது திமுக தமிழனுக்காக போராடுவதுபோல நாடகம் நடத்தும் பதவிக்கு வந்துவிட்டார் கர்நாடக அரசுக்காக போராடும் ,இது காலம் காலமாக நடக்கும்
நீங்க உங்கள் கடமையாகிய உத்தரவு போடுவதை செய்யுங்கள் நாங்கள் எங்கள் கடமையை செய்கிறோம்
மேக்கே தாட்டு அணைக்கு தடை போடாம இருந்தா இருவருக்கும் நல்லது.
மேலும் செய்திகள்
பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதை பெற்றார் வைபவ் சூர்யவன்ஷி
5 hour(s) ago | 3
அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்: பிரதமர் மோடி உறுதி
5 hour(s) ago | 6
காங்., மாநில செயலாளர் கிறிஸ்துமஸ் வாழ்த்து
12 hour(s) ago
கிறிஸ்தவர்களுக்கு ப்ளம் கேக் வழங்கல்
12 hour(s) ago
நலத்திட்ட உதவிகள் த.வெ.க., வழங்கல்
12 hour(s) ago