வாசகர்கள் கருத்துகள் ( 13 )
மிக சரி என்ன செய்வது ஏழை சொல் அம்பலம் ஏறாது அல்லவா
எல்லாம் ஜெய்ஸ்ரீராம் குரூப்பாக தான் இருக்கும்.
90 % வட இந்தியர்களாக தான் இருக்கும். பேச்சு வார்த்தைக்காக பெயர் ரகசியமாக இருக்கும். அதைபோல் ஆடிட்டர்கள் பங்கு இல்லாமல் இது நடக்காது அரசால் பாமர மக்கள், மாக்களாக்கப் படுகிறார்கள்.
மூல பொருள் வரி, மக்களிடம் வசூல் ஆகாது. நிறுவனம் மின், நீர், குப்பை அகற்ற அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டாய கட்டணம். மூல பொருள் மூலம் நுகர் பொருள் பல மடங்கு விற்பனைக்கு வரி மக்களிடம் வசூல். மக்கள் பிறர் உழைப்பை பயன்படுத்தி, தன்னால் தயாரிக்க முடியாததால், அரசுக்கு வரி செலுத்தும் நிலை. மூல பொருள் மூலம் வசூலித்த வரியை விற்பனை பின், நிறுவனத்திற்கு திரும்ப கொடுப்பது ஒரு தவறான முறை. அதனை மக்கள் செலுத்திவிடுவர். மக்களுக்கு திருப்பி கொடுக்க முடியாது. நிறுவனத்திற்கு திரும்ப கொடுக்க கூடாது. ஊழல் விதி?
மீதி 60000 கோடி பிஎம் கேர்ஸ் கமிசனா?
ஒருவருடைய தனிப்பட்ட நிலம் சொத்து அவரது இஷ்டப்படி மதிப்பை வைத்துக் கொள்ளலாம். இந்த விளக்கம் ஒரு சாக்கு போக்கு. அப்போ அரசு விலைக்கும் உள்ள வித்தியாசத்தை கருப்பு பணம் அல்லது அரசுக்கு கொடுக்காத வரி என்றும் கொள்ளலாம் அல்லவா? இதைத்தான் நான் கூறுகிறேன் மோசடி என்று. இதைதவிர்க்க மார்க்கெட் விலைக்கு விட்டுவிட்டு வாரியாக ஒட்டுமொத்தமாக ஒன்று அல்ல இரண்டு விழுக்காடு வரி விதித்தால் கருப்பை ஒழிக்கலாமே
நாட்டிலேயே அதிக வரி மதிப்பு உள்ள மதுபானத்தை டாஸ்மாக்கில் எம்ஆர்பியை விட அதிகமாக, பில் இல்லாமல் , பில் கேட்டாலும் கொடுக்காமல் விற்பனை நடக்கிறது. இது உலகத்துக்கே தெரிந்த விஷயம். இருப்பிடம் மத்திய அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறதா? நீதிமன்றம் ஏதாவது செய்திருக்கிறதா?? திருட்டை தனி மனிதன் செய்தால் தண்டனை கிடைக்கும். மாநில அரசே செய்தால் அதற்கு விலக்கு உண்டோ ??
பாஸ் நீங்க டாஸ்மாக் போகாதீங்க... எல்லாம் ஏமாத்துகாரணுவ... நம்ம கம்பெனியாளுக கூட யாரும் போகக்கூடாது... எப்படி யாவாரம் பண்றானுவன்னு பார்ப்போம்... யாவாரம் ஆனால் தானே ஃப்ராடு பண்ண முடியும்... என்ன நான் சொல்றது
புதுசு புதுசா ஊழல் ஸ்டார்ட் அப்பில் நாமதான் முன்னால இருக்கோம்னு ஜீ பெருமிதம்.
புடிச்சது இவ்ளோ புடிபடாம பல லட்சம் கோடிகள் இருக்கும். எல்லாம் ஒன்றிய அரசின் ஆளுமை.
ஜாபர் சாதிக் ஆளுங்களுக்கு எப்பவுமே விளையாட்டு தான், ஒரு கணக்கு வழக்கு கிடையாது. எல்லாம் துண்டுசீட்டு கணக்குவழக்கு இல்லா திருட்டு வணிகம் தான். மறைமுக வரி ஏய்ப்பு வேற இந்த லட்சணத்தில் பேச வருவீங்க நீங்க எல்லாம்? வெட்கமா இல்ல?
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் மோசடி, ஊழல் என்றெல்லாம் ஏமாற்று வழியில் பணம் பெறுவதும் கொடுப்பதும் குற்றமானால்?? அதேப்படி காலி நிலம் வீடு கட்டிடங்கள் எல்லாம் அரசு விலை ஒன்று சந்தை விலை ஒன்று என்று விற்கிறோம் வாங்குகிறோம் ஏழை குடிமகன் முதல் பெரும் நீதிபதிகள் வரை இது அறிந்து நடக்கக்கூடிய மகா மோசடியன்றோ?? ஏன் எந்த அரசும் அரசிற்கும் மேலே உயர்நீதிமன்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு தெரியாத? அது மட்டும் ஏன் விட்டு வைத்துள்ளனர் ? கூட்டு களவாணிகள்?
ஒருவருடைய தனிப்பட்ட நிலம் சொத்து அவரது இஷ்டப்படி மதிப்பை வைத்துக் கொள்ளலாம். வாங்குபவர்கள் அரசு நிர்ணயித்த விலையில் மட்டுமே வாங்க முடிவெடுத்தால் மட்டுமே இதை தவிர்க்க முடியும்.