வாசகர்கள் கருத்துகள் ( 26 )
நாடு கடத்தப்பட்டு வந்த முதல் விமானத்தில் அதிகமாக இருந்தவர்கள் குஜராத்திகள் தான்.
ஆமாம் திராவிட சொம்புகளுக்கு அவளோ திராணி இல்லை
குஜராத்தியும் இந்தியன் தானா?
ன்றைய காங்கிரஸ் அரசாளும் சரி, இன்றைய பாஜக அரசாளும் சரி .... இதற்குத் தீர்வை எட்டமுடியவில்லை ....
ஏஜெண்ட் க்கு கறுப்புப் பணத்தை கொடுத்து வெளிநாட்டில் குடியேற முயற்சித்திருக்கிறார்கள். மணி லான்டரிங் சட்டம் கடவுச்சீட்டு சட்டம் என இரண்டு சட்டங்களை மீறிய குற்றங்களுக்காக இவர்களை உடனே கைது செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு சாதிச் சங்கங்கள் ஆதரவளித்தால் அவற்றுக்கும் தடைவிதிக்க வேண்டும்.
கரீக்டு ரங்கிடு... ஆனால் குறுக்க இந்த கவுசிக் வந்தால்??? அதாவது அவனுவ நாங்க குஜ்ஜன்க ஹிந்துக்கள் அப்பிடின்னு சொன்னால்...??? ம்ம்ம்ம்
அமெரிக்காவில் திருட்டுத்தனமாக குடியேறிகல் எந்த நாடாயினும் சரி, கிரிமினல்கள்தான். உலகின் அனைத்துநாடு சட்டங்களும் கிரிமினல்களை கைவிலங்கிட்டு தான் எங்கும் கூட்டிச்செல்லும். இவர்களுக்கு பரிதாபம் படுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. நமது பாரத துணைக்கண்டத்தில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகள் சரியாக இல்லாதபோது எப்படி டேரிகளான ரோஹிங்கியா, பங்காளதேசி முஸ்லிம்களுக்கு வேலை கொடுக்க முடியாது மேலும் இந்த வந்தேறிகளை தயவு தாட்சண்யம் இல்லாமல் விலங்குகள் போல அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பவேண்டும் முட்டாள்தனமாக உளறவேண்டாம்
முதலில் நாம் அமெரிக்காவில் இருந்து அனுப்பப்படும் இந்தியர்கள் ரோஹிங்யாக்கள் மற்றும் பங்க்ளாதேஷிகளுக்குள்ளான வித்தியாசங்களை புரிஞ்சிக்க கும். முதல் வகை திமிரில் போய் பெட்டக்ஸ் பிஞ்சி இந்தியாவுக்கு அவப்பெயருடன் வருபவர்கள்... அடுத்தது மியான்மார் அரசின் கொடுமைகள் தாங்காமல் வரும் அகதிகள்... (இலங்கை தமிழர் வந்தது மாதிரி)... கடைசி வகையினர் வியாபாரம் வேலை மருத்துவத்துக்காக வந்து இந்தியாவில் தங்கிவிடுபவர்கள்... இவர்களிலும் விசா இல்லாமல் கள்ளத்தனமாக ப்ளான் பண்ணி அதாவது அமெரிக்கா போன இந்திய புல்லுறுவிகள் போல வந்தவர்கள் உண்டு... இப்ப சொல்லுங்க மதங்களை தாண்டி இவர்கள் எப்படி நடத்தப்பட வேண்டியவர்கள்ன்னு...???
பாமரரரே , அகதியாக துரத்தப்பட்டு வருபவனுக்கு , இந்த நாட்டில் எதற்காக ஷரியத் வேண்டும் ? இஸ்லாமிய மயமாக்குவோம் என்று கூவவேண்டும் ? கொலை ,கொள்ளை , வன்புணர்வு என்று குற்றம் செய்யவேண்டும் ? அகதிக்கு சோறு போதாதா ? மதமும் , பன்றி குட்டி போடுவது போல குழந்தைகளும் -அதாவது எதிர்கால பயங்கரவாதிகள் - தேவையா ?
ஒரு பகோடா பீஸாவது நாட்டுக்கு அவப்பெயர் தேடித்தந்த இந்த ஓடுகாலிகளை கைது செய்து விசாரிக்கனும்னு சொல்லுதா...
திருட்டு திராவிடனுகும் சேர்த்து லாடம் கட்டணும்
யார் இவர்கள் சென்ற விதம் ஒழுங்கு நியாயம் என்று கருத்து சொன்னது வன்மம் கூடாது அது பாவம். மற்றவரை குறை விரல் நீட்டி குற்றம் சொல்லும் பொழுது மூன்று விரல்கள் நம்மை தான் சுட்டி கொண்டிருக்கும்.
இவர்களில் யாரும் திராவிடர் இல்லை. guna மாதிரி ஐ டி களுக்கு சுய புத்தியே கிடையாது. திராவிடம், திமுக தாண்டி வேற எதுவும் யோசிக்க அறிவும் கிடையாது, பாவம்.
மனித உரிமை மீறல் என்று காங்கிரஸ், திமுக கதறிய பொழுது இது அவர்களது நடைமுறை ன்னு நேர்ந்து விடப்பட்ட அறிவாலய காமெடி பீசுகள் மவுனம் காத்தது ஏன் ??
ஏதோ போருக்கு சென்று வெற்றிக்கனி எடுத்து வர்றமாதிரி தலைப்பு... இவனுக போனது கொழுப்பெடுத்து திருட்டுத்தனமாக... ஆக்சுவலா அட்லீஸ்ட் நிம்மியாவது இவனுக எப்படி காசு குடுத்தானுவன்னு கண்டுபுடிச்சி வரி வசூல் பண்ணனும்...
காலிஸ்தானிகள் வந்தால் விமானத்தில் இருந்து நேரடியாக கடலில் தள்ளி விடலாம்.
எல்லாம் சுமுகமா பேசி முடிச்சுட்டு வருவோம் ஹை.
ஆமாம் ஹை. அடுத்து இங்கிருக்கும் பாகிஸ்தான் பங்களாதேஷ் மற்றும் இதர கள்ளக்குடியேறிகளையும் இதே பாணியில் அடித்து டிபோர்ட் செய்வோம் ஹை. அப்புறம் இன்னும் நல்லா கதறி கத்து ஹை
ஒரு நாட்டின் சட்டதிட்டங்களை மதிக்காமல் சுற்றுப்பயண விசாவில் குறிப்பிட்ட நாட்களுக்கு மேலே தங்கினால் அது சட்டப்படி குற்றம் என்றும் தண்டனைக்கு உள்ளாக கூடும் என்றுகூடவா தெரியாமல் போனார்கள். கைவிலங்கு கால்விலங்கு போடுவது என்பது அந்த நாட்டின் சட்டதிட்டத்துக்கு உட்பட்டது. சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ரோத்தான் எனப்படும் பிரம்படி கொடுத்து அனுப்புவார்கள். முறையான வேலை விசா இல்லாமல் போவோர் நிச்சயம் தண்டனைக்கு உட்பட்டே ஆகணும். உங்க சவுகரித்துக்காக கைவிலங்கு போடாமல் அனுப்புவது என்பது அறிவீனம் ஆகும்.
ஒரு நாட்டுக்குள்... உரிய அனுமதி இல்லாமல் ஊடுருவும் இவர்கள் தேச விரோத ஆட்கள் இவர்களை பிடித்து ஜெயிலில் அடைத்து... உரிய தண்டனை கொடுக்க வேண்டும்.