வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அமைதி வழியில் செல்கிறான். நாம் பிரியாணி வாங்கி சாப்பிட்டு சும்மா இருக்கலாம்.
இந்த மார்க்கம் அமைதி மார்க்கம் .. எனவே அமைதியாக கடந்து போவோம்
சட்டவிரோதமாக தொழிற்சாலை துவங்கி, உற்பத்தி ஆகி ஆயுதங்கள் வெளியில்வரும்வரையில் அங்குள்ள காவல்துறையினருக்கோ, அரசு அதிகாரிகளுக்கோ, பொது மக்களுக்கோ எப்படி தெரியாமல் போனது? காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கி அமுக்கமாக இருந்திருப்பார்கள். பொதுமக்கள்?