வாசகர்கள் கருத்துகள் ( 9 )
புள்ளி வைத்த தேசவிரோத கும்பல் ஒரு சில மாநிலங்களில் ஜெயித்ததற்கே இப்படி என்றால் ? ஹிந்துக்கள் இப்போதாவது விழித்துக்கொண்டு, இவர்களுக்கு வோட்டை போடுவதை நிறுத்தவேண்டும். இல்லையென்றால் நமக்கு வேறு நாடு கூட கிடையாது என்ற நிதர்சனத்தை புரிந்து கொள்ளவேண்டும். ரயில்வே போலீஸ் தூங்குவதை நிறுத்தி சோதனைகளை அதிகப்படுத்தவேண்டும்.
திருடனுக்கு தான் உடனே திருகு புத்தி வரும். வாழ்வாதாரம் இன்றி கோடிக்கணக்கான இந்து குடும்பங்களுக்கு உதவி செய்யுங்கள். அவர்களில் எய்ட்ஸ், தொழுநோய், பார்வையற்றோர், மனநிலை பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள். மதம் என்ற பெயரில் மதம் பிடித்து அலைய வேண்டாம். மது குடித்து மதம் பிடிக்கும் இந்து மக்களை மாற்றுங்கள்
3.0 தேசவிரோதிகளுக்கு பிடிக்கவில்லை போல?
கண்டிப்பாக தேச விரோதிகளின் நாச வேலையாக இருக்க வாய்புள்ளது. இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும்
வயநாடு நிலச்சரிவு, உத்தர்கண்ட், ஹிமாச்சல் மேகவெடிப்பும் இந்திய பயங்கவாதிகளின் நாசவேலையாய் இருக்குமோ?
மத்திய அரசுக்கு அவப்பெயர் ஏட்படுத்தவும், ரயில்வே துறைக்கு அவப்பெயர் ஏட்படுத்தவும் சதி ஏதாவது நடக்கிறதா, அல்லது ரயில்வே துரையின் பராமரிப்பு சரியில்லையா? காரணம் அறிந்து, இனி இப்படி எதுவும் விபத்துக்கள் ஏட்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மத்திய அரசு மற்றும் ரயில்வேத்துறையின் பொறுப்பு.
மோடி ஜி மூன்றாம் முறை ஆட்சி அமைத்தால் தேச, சமூக விரோதிகளின் நாச வேலைகள் அதிகமாகி விட்டன. அதில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.
உண்மை ...... ஹிந்து பெயர்களில் வெளிவரும் கருத்துக்களை படித்தாலே புரிகிறது .....
பட்னாவுக்கு மிரட்டல் கடிதம்... வைசாக் இல் தீ ..... கோத்ரா சரித்திரம் திரும்புதா ????
மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
2 hour(s) ago | 9
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
7 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் சதம்; இந்திய அணி ரன் குவிப்பு
7 hour(s) ago