வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம் இருக்கு ....
இது என்ன பிரமாதம் ? இன்னொரு பெண் ஏழு பேர்களை திருமணம் செய்து கொண்டு ஆறு பேர்களிடம் ஜீவனாம்சம் வாங்கிக்கொண்டிருக்கிறார். ஏழாவது விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறதாம் . நீதிபதி அவருடைய வழக்கறிஞரிடம் முந்தைய கணவர்களின் விவரங்களையும் கேட்டிருக்கிறார் .
அந்த வாரிசு பெண் அரசியல்வாதியும் கூட .....
பெண்கள் சுதந்திரம்
Based on your first few lines of news., she has been taking legal steps only. Married, couldn't get along and divorced! She follows the protocol. There are several people cheating their spouse but acting as genuine couple. Compared to such couples , what she does is right and straightforward.
பரவாய் இல்லையே, சிரித்துக்கிட்டே போஸ்கொடுகிறாங்க. 4 கல்யாணம் ரேடி போல, யாரோ ஒரு போலீஸ் ஐயா போல்தெரியுது.
புழக்கத்திலிருக்கும் வன்முறை சட்டம் பெண்களுக்கு தோதாகயிருக்கிறது. நீதிபதிகளும் பெண்கள் பால் இறக்கப்பட்டு நீதி வழங்குகிறார்கள்.
Dont under estimate the Power of a Common Woman.
மேலும் செய்திகள்
முதியவரிடம் பணம் மோசடி
26-Nov-2024